இந்தியா முழுவதும் பொது மருத்துவ சேவைக்கான மாதிரி மாநிலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஏப்.29 ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் வாயிலாக உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இந்தியாவுக்கே அத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மருத்துவ…
சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க ஒத்திகை!
சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க ஒத்திகை! சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க உத்தரகாண்டை முன்மாதிரியாகக் கொண்டு சகல முயற்சிகளிலும் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் சமஸ்கிருத மொழியை மக்களிடையே கொண்டுசெல்லும் நோக்கிலும், மக்களின் அன்றாட வாழ்வில் அதன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், சுமார் ஒரு லட்சம்…
தமிழ்நாட்டில் ரூ. 748 கோடியில் புதிய பால் பண்ணைகள்- ஆவின் திட்டம்
சென்னை, ஏப்.29- பால் கொள்முதலை 70 லட்சம் லிட்டராக உயர்த்தும் நடவடிக்கையாக ரூ.748 கோடி மதிப்பீட்டில் புதிய பால் பண்ணைகளை தொடங்குவதற்கு ஆவின் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் 'ஆவின்' நிறுவனம் பால் கொள்முதலை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு…
வாழ்க்கை வெற்றி
மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால், அவனவன் மனத்திருப்தியோடு வாழ்வதுதான். (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.42)
கடந்த மூன்று நாட்களில் 509 பாகிஸ்தானியர் கண்ணீருடன் வெளியேறினர்
சண்டிகார், ஏப்.29- விசாவில் வந்த பாகிஸ்தானியர்களுக்கான காலக்கெடு முடிந்ததால், அட்டாரி எல்லை வழியாக கடந்த 3 நாட்களில் 509 பாகிஸ்தானியர்கள் வெளியேறினர். அவர்களை இந்திய உறவினர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பினர். காலக்கெடு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி…
‘விடுதலை’ வைப்பு நிதி
தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி நாளில் (புரட்சிக்கவிஞர் பிறந்த நாள்) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (29.4.2025) ‘விடுதலை’ வைப்பு நிதி - 160ஆம் முறையாக ரூ.1000 பெரியார்…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு என முழங்கிய…
அகஸ்தியப் புரட்டு – ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாடு தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது
சென்னை, ஏப். 29- “அகஸ்தியப் புரட்டு - ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாடு'' எழுச்சி மாநாடாக நேற்று (28.4.2025) மாலை 7 மணிக்கு சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர்…
அய்ம்பெரும் விழா
1.5.2025 வியாழக்கிழமை புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம், தனிப்பயிற்சி நிலையம் திறப்பு விழா, தந்தை பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் பிறந்த நாள், மே 1 தொழிலாளர் நாள் - அய்ம்பெரும் விழா பெரியக்கோட்டை: மாலை…
கி.அமிர்தகவுரி மறைவு கழகத் தலைவர் இரங்கல்
திருவாரூர் புலிவலம் சுயமரியாதைச் சுடரொளிகள் எஸ்.எஸ்.மணியம்- இராசலெட்சுமி மணியம் ஆகியோரது மருமகளும், நினைவில் வாழும் எஸ்.எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்விணையரும், திருவாரூர் மாவட்ட கழக துணைத் தலைவர் கி.அருண் காந்தி, அன்புகீதா சுகுமார் ஆகியோரது தாயாருமான கி.அமிர்தகவுரி (வயது 77) 28.4 2025 திங்கட்கிழமை…
