மதுரையில் முப்பெரும் விழாவினை திறந்த வெளி மாநாடாக நடத்த முடிவு மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்
மதுரை, ஜூன் 18- மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துற வாடல் கூட்டம் 16.6.2025 அன்று மாலை 6 மணிக்கு பெரியார்-வீரமணி அரங்கில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் எ.செல்வப் பெரியார் வரவேற்புரை வழங்கினார்.மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் பரிசு
திருச்சி, ஜூன் 18- சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 14.06.2025 முதல் 15.06.2025 வரை ஆராய்ச்சி மாணவர்களுக்கான "Spectroscopy & Biophysical Characterization" இருநாள் பயிற்சியினை நடத்தியது. வினாடி-விடைப் போட்டி இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்க வேதியியல் துறை முதுநிலை…
பெரியார் பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
தஞ்சை, ஜூன் 18- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 2025 - 2026ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்களின் வகுப்புகள் துவக்க விழா 16.06.2025 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா முதலாமாண்டு மாணவர்களிடையே…
இந்திய கடலோர காவல்படையில் பணி
இந்திய கடலோர காவல்படையில் நாவிக் மற்றும் யாந்திரிக்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. 10, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கடலோரப் படை தொழில்நுட்பப் பிரிவு மற்றும் பொது, உள்ளூர் பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளது.…
ரயில்வேயின் தொழில்நுட்பப் பிரிவில் வேலை
ரயில்வேயின் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள உதவி மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணியின் விவரங்கள் உதவி மேலாளர்: 30. துணை மேலாளர்: 18. மொத்தம்: 48 உதவி மேனேஜர்…
கிராம உதவியாளர் பணி
தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,299 பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர்…
பெரம்பலூர் மாவட்டத்தில் விரிவாக்கப்பட்ட சிற்றுந்து சேவை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில் ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்
பெரம்பலூர், ஜூன் 18- பேருந்து வசதி கிடைக்கப்பெறாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்றைய முன்தினம் (16.06.2025) தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய விரிவான சிற்றுந்து திட்டம் 2024ன்…
ஜாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசிதழில் ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, ஜூன் 18- இந்தியாவின் 16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி கணக்கெடுப்புடன் நடத்துவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் (ஜூன் 16, 2025) அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது: லடாக், ஜம்மு காஷ்மீர்…
விமான சேவையில் தொடரும் குளறுபடிகள் விமானங்கள் ‘திடீர்’ ரத்தால் பயணிகள் கடும் அவதி!
கொல்கத்தா, ஜூன் 18- தொழில்நுட்ப கோளாறு, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் விமான சேவையில் தொடர்ந்து குளறுபடிகள் ஏற்பட்டுவருகின்றன. இதன் காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானம் விபத்து டாடா குழுமம் 3½ ஆண்டுகளுக்கு…
“தி.மு.க. வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்” என்று அறிவுரை
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக சந்திப்பு சென்னை, ஜூன் 18- பரமக்குடி, பரமத்தி வேலூர், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளின் தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களிடம் வெற்றிக்காக என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்'…
