கடவுளின் சக்தி இவ்வளவுதானா? அபிசேகத்தைப் பார்க்க கட்டணம் கொடுத்து காத்திருந்த மக்கள் சுவர் இடிந்து விழுந்து பலி
விசாகப்பட்டினம், ஏப். 30- விசாகப்பட்டினம் நரசிம்ம கோயில் அபிசேகத்தைப் பார்க்க வரிசையில் நின்றவர்கள் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் சிறீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
அரசுப் பணியாளர்களுக்கு இன்னும் என்ன செய்ய வேண்டும்?
சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பணியாளர்களுக்கான உதவிகளை, சலுகைகளைப் பட்டியலிட்டார் (28.4.2025). அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்வு (இதற்காக மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1252 கோடி தேவைப்படுகிறது). ஓய்வூதியக்காரர்கள், குடும்ப ஓய்வூதியக்காரர்களும் பயன் பெறுவர். ஈட்டிய விடுப்பு…
வகுப்புரிமையே வழி
எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு ஜாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், ஜாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்? (பெரியார் 84ஆவது விடுதலை…
ஆதார் பயோமெட்ரிக் பதிவுகள்
புதுப்பிக்கத் தவறிய மாணவர்கள் கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல் சென்னை, ஏப்.30- பள்ளி மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறியவர்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்…
தஞ்சையில் நடைபெற்று வருகின்ற பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் ”தமிழ் மொழி வார விழா”வாக கொண்டாடப்பட்டது!
தஞ்சை, ஏப். 30- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் 5 நாள் பழகு முகாமின் முதல் நாளில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இராமச்சந்திரன்…
சென்னையில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14 விழுக்காடு குறைந்தது
போக்குவரத்து காவல்துறை தகவல் சென்னை, ஏப்.30- சென்னையில் தொழில் நுட்பங்கள் உதவியுடன் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சாலைவிபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளது என்று போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை போக்குவரத்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை பெருநகரம்…
அகஸ்தியப் புரட்டு-ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை
அகஸ்தியப் புரட்டு-ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர், சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (பணி நிறைவு), பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்,…
இலவச வீட்டு மனைப் பட்டா பெற வருமான உச்சவரம்பு ரூபாய் 5 லட்சம் தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஏப். 30- இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. 5 இலட்சமாக உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சேபனையற்ற இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த பட்டா…
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு
உலகத் தமிழ் மொழி நாள் மற்றும் தமிழ் வார விழா மற்றும் ஏப்ரல் 29லிருந்து மே 5 வரை தமிழ் வார விழா என அறிவித்து தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், புரட்சிக்கவிஞருக்கும் பெருமை சேர்த்த திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…
DARE 2025 போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
நாள் : 01.05.2025 நேரம்; காலை 6.15 மணி இடம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (பெரியார் நிகர் நிலை பல்கலைக்கழகம்) வல்லம், தஞ்சாவூர்-613403. ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைப்பவர்கள் சண்.இராமனாதன் (தஞ்சை மாநகராட்சி மேயர்) கே.கணேஷ் குமார் (காவல்…
