உழைப்பாளர் நாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய சென்னை மேயர்

சென்னை, மே 2 சென்னை மாநகராட்சி சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர் மற்றும் மலேரியா பணியாளர்களின் சேவையை பாராட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று (1.5.2025) நடைபெற்றது. நலத் திட்ட உதவி…

Viduthalai

அரசு பணியாளர்களின் தனிப்பட்ட விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோர முடியாது மாநில தகவல் ஆணையர் ஆணை

சென்னை, மே 2 கிருஷ்ணகிரி மாவட்ட நீர் தேக்க உபகோட்ட உதவிப் பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து, கடன் மற்றும்வருமான வரி விவரங்களை தரும்படி காவேரிபட்டிணத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (ஆர்டிஅய்)…

viduthalai

நீண்ட போராட்டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு ரூ.2999 கோடி அறிவிப்பு

சென்னை, மே.2- நீண்ட போராட் டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.2,999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு…

viduthalai

வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழைத் தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி

வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழைத் தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி அமைச்சர் சா.மு.நாசர் தகவல் சென்னை, மே 2 வெளிநாடுகளுக்கு சென்று உயிரிழக்கும் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அயலகத் தமிழர் நலத்துறை…

Viduthalai

பா.ஜ.க. பாசிச கும்பல் கொடூர தாக்குதல்

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டித்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் பஹல்காம், மே 2 காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பா.ஜ.க நடத்திய போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ”தைனிக் ஜாக்ரன்” பத்திரிகை செய்தியாளர்மீது பா.ஜ.க. பாசிச கும்பல் தாக்குதல்…

viduthalai

நூறாண்டு காணும் ‘குடிஅரசு’ – வாழியவே!

மே திங்கள் இரண்டாம் நாள் நமது சமுதாய வரலாற்றிலே மறக்கப்படவே முடியாத ஒரு திருப்புமுனை நாள்! 1925ஆம் ஆண்டு இந்த நாளில்தான் ‘குடிஅரசு’ என்னும் வார இதழ் தந்தை பெரியாரால் ஈரோட்டில் தொடங்கப்பட்டது; 1949ஆம் ஆண்டு வரை பல வகை இடையூறுகளுக்கும்…

viduthalai

படித்தவன் யோக்கியதை

பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை, பலன் தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும். 'குடிஅரசு' 14.7.1929

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் தா.சிலுவைநாதனின் படத்திறப்பு – நினைவேந்தல்

திருவாரூர், மே 2- திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூர் பெரியார் நகர் பெரியார் பெருந்தொண்டர் தா.சிலுவைநாதன் படத்தினை மாநில விவசாய தொழி லாளர் அணி செயலாளர் வி.மோகன் திறந்து வைத்தார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, தலைமை வகித்தார் திருவாரூர் ஒன்றிய…

viduthalai

ஜெயங்கொண்டம் வை.செல்வராஜ் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

ஜெயங்கொண்டம், மே 2- ஜெயங்கொண்டம் நகரதிராவிடர் கழக மேனாள் தலைவர் வை.செல்வராஜ் (வயது 73) 26.4.2025 சனிக்கிழமை காலை11.30 மணியளவில் மறைவுற்றார். செய்தியறிந்த கழகப் பொறுப்பாளர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.5.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜாதி வாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்; காலக்கெடுவை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் கோரிக்கை. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஒன்றிய அரசின் அறிவிப்பு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026