‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
சிறுகனூரில் அமைய உள்ள ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1,00,000/-(ரூபாய் ஒரு இலட்சத்தினை) 11.6.2025 அன்றும், மேலும் ரூ.1,00,000 15.6.2025 அன்றும் மொத்தம் ரூ.2,00,000 திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பெரியார் மாளிகை சி.தங்காத்தாள் வழங்கியுள்ளார்.
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
சேலம் மாவட்டத் தலைவர் வீரமணிராஜ் தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன். (சென்னை, 18.6.2025) ‘‘பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்’’ என்று வாழ்நாள்…
செய்தியும் சிந்தனையும் அறிவிப்பு என்ன ஆயிற்று?
செய்தி: சுங்கச்சாவடி யில் ரூபாய் 3000த்திற்கு ஓர் ஆண்டு பயன்பாட்டிற்கும் அனுமதி அட்டை. அமைச் சர் நிதின் கட்கரி அறிவிப்பு. சிந்தனை: நாங்கள் ஆட் சிக்கு வந்தால் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்ற மோடி யின் அறிவிப்பு என்ன ஆயிற்று? குறைப்பு அமெரிக்க…
கடவுள் காப்பாற்றவில்லையே! கேதார்நாத்தில் நிலச்சரிவு : 2 பேர் பலி
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில், பாறைகள் உருண்டு வந்து பக்தர்கள், டோலி தூக்குவோர் மீது விழுந்தன. இதில் காஷ்மீரை சேர்ந்த டோலி தூக்கும் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். கேதர்நாத்துக்கு…
இராமாயணம் போல கட்டுக் கதை அல்ல ராக்கெட் வேகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு அமைச்சர் கோவி. செழியன் பேச்சு
நாகப்பட்டினம், ஜூன் 19 ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கம்பராமாயணம் போல கட்டுக்கதை அல்ல, நிதர்சனம்' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டப் பேரவைத்…
அகமதாபாத் விமான விபத்து உயிரிழந்த 208 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன 170 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
அகமதாபாத், ஜூன்.19- அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 208 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வெளிநாட்டினர் உள்பட 170 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ. சோதனை கடந்த 12-ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்…
முதுமுனைவர் இராமர் இளங்கோ மறைவிற்கு இரங்கல்
முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ (வயது 81) இன்று (19.6.2025) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். பாரதிதாசன் ஆய்வுகளின் முன்னோடியாக விளங்கியவர். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பேற்ற பிறகு இந்த நிறுவனத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர். இவர் காலத்தில்தான் அலெக்சாண்டர்…
24.6.2025 செவ்வாய்க்கிழமை ‘பெரியார் எனும் பெருநெருப்பு’ கழகத் தெருமுனைக் கூட்டம்
காரைக்குடி: மாலை 5.30 மணி *இடம்: ராஜீவ்காந்தி சிலை அருகில், காரைக்குடி. *தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), ந.ஜெகதீசன் (மாநகரத் தலைவர்) *நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), *தொடக்கவுரை:…
சமூக வலைதளத்திலிருந்து…..
தாழ்ந்த மக்களை உயர்த்த பெரியார் சொன்ன மூன்று மிக முக்கிய தேவைகள் - கல்வி, சுயமரியாதை, பகுத்தறிவு! இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்த தேவைகளே இன்றைய தேவைகளாகவும் இருக்கின்றன !
அர்ச்சகரின் ஆபாச நடவடிக்கை!
பெங்களூரு, ஜூன் 19- மாந்த்ரீக பூஜை என்று சொல்லி பெங்களூரு பெண்ணை நிர்வாணமாக வரச் சொன்ன கேரளாவை சேர்ந்த இரு அர்ச்சகர்கள், தங்களுடன் உறவு வைத்தால்தான் பூஜை செய்வோம் என அந்த பெண்ணை கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்…
