பெரியார் விடுக்கும் வினா! (1635)

ஓர் அடிமை வாழ்வுக்காகவா படிப்பு இருக்க வேண்டும்? மனிதனுக்கு அறிவு பரப்பாது அவனை அடிமையாகச் செய்வதா படிப்பு? எவ்வளவு ரூபாய் ஒவ்வொரு குடும்பத்தாரும் அழுது தொலைக்கிறார்கள்? இந்தப் பாழாய்ப் போன படிப்புக்காக இத்தனைக் கஷ்டப்பட்டும் பலன் காண முடியவில்லை என்றால் என்ன…

viduthalai

பாவலர் அறிவுமதியின் (75ஆம் ஆண்டு) பவள விழா பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தியது

திருப்பத்தூர், மே 2- திருப்பத் தூர் மாவட்ட பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம் சார்பில் பாவலர் அறிவுமதியின் பவள விழா திருப்பத்தூர் நகர் ஓட்டல் ஹில்ஸில் 27.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இவ்விழா திருப்பத்தூர் மாவட்ட…

viduthalai

பெரியார் நூலக வாசகர் வட்டம்

மலேசியா, சா ஆலம் மாநகரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மலேசியப் பெரியார் பன்னாட்டு அமைப்பு மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்வில் பாவேந்தரின் நூல்கள் கவிதைகள் மற்றும்…

viduthalai

கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

3.5.2025 சனிக்கிழமை கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் காமயக்கவுண்டன்பட்டி: மாலை 4 மணி* இடம்: கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், பாலன் இல்லம், காமயக்கவுண்டன்பட்டி * தலைமை: வெ.தமிழ்ச்செல்வம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ப.செந்தில்குமார் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனம்…

Viduthalai

பெரியார் பிஞ்சு ஏ.கே.மதிவதனி சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.1000

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மணவிழாவை நடத்திக்கொண்ட, கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ.ஆகாஷ் அவரது மகள் பெரியார் பிஞ்சு ஏ.கே.மதிவதனி சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். (சென்னை, 30.4.2025)  

Viduthalai

குமரமங்கலம் எலச்சிபாளையத்தில் புதிய கிளைக்கழகம் தொடங்க முடிவு

திருச்செங்கோடு, மே 2- திருச் செங்கோடு நகர இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் 27.4.2025 மாலை 6 மணி அளவில் நகர திராவிடர் கழக தலைவர் மோகன் அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருச்செங்கோடு நகர இளைஞர்அணி தலைவர் நந்தகுமார் தலைமையில்…

viduthalai

நாகர்கோவில் பெரியார் மய்யத்திற்கு அமைச்சர் மனோதங்கராஜ் வருகை

நாகர்கோவில், மே 2- பால் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபிறகு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் மனோதங்கராஜ் பெரியார் மய்யத்திற்கு (குமரிமாவட்ட கழக அலுவலகத்திற்கு) வருகை தந்தார். குமரிமாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் க மாவட்டச்…

Viduthalai

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள் கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் தீர்மானம்

செங்கல்பட்டு, மே 2- செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 புதிய கிளைகளை தொடங்குவது மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் எழுச்சியாக நடத்துவது என மாவட்ட கழக நிர் வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது. செங்கல்பட்டு மாவட்ட…

viduthalai

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாள் உலகத் தமிழ் நாள் விழா

மும்பை, மே 2- 29.04.2025 செவ்வாய்க் கிழமை, மாலை 6 மணியளவில் மும்பை திமுக, தாராவியில் கலைஞர் மாளிகையில் வைத்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாள் உலகத் தமிழ் நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டது . நிகழ்வில் அ.மகேந்திரன் (துணைத்…

Viduthalai

மூன்றாவது மொழியைப் படிப்பது நேர விரயம்! ஜப்பான் வாழ் ஆய்வாளர் கருத்து!

சென்னை, மே 2- தேவையற்ற சூழலில் 3 ஆவது மொழியைப் படிப்பது நேர விரயம் என ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் அறிவியல் ஆய்வுத் துறையில் பணியாற்றும் கணேஷ் ஏழுமலை குறிப்பிட்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2546 ஆவது நிகழ்வு 01.05.2025…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026