நூல்கள் அன்பளிப்பு
கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலம் புக்கிங் தாரா தோட்ட தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அறிவியக்க தலைவர்களின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புரட்சி கவிஞர் பாரதிதாசனின் ‘தவறின்றித் தமிழ் எழுத' நூல்கள் அன்பளிப்பாக மலேசிய பெரியார்…
ஓசூர் பெரியார் சதுக்கத்தில் புரட்சி கவிஞர் பிறந்த நாள் விழா
ஒசூர், மே 2- ஒசூர் உள்வட்ட சாலையில் தந்தை பெரியார் சதுக்கத்தில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் 134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமையில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…
நன்கொடை
சேலம் யூனியன் வங்கி பெரியார் பெருந்தொண்டர் சேலம் இராஜி - இரா. மணி வாழ்விணையர்களின் 47ஆவது இணையேற்பு நாளை (மே -1) முன்னிட்டு, பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர்…
கபிஸ்தலத்தில் அண்ணல் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா
கபிஸ்தலம், மே 2- கும்பகோணம் கழகம் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிந்தனை களம் - 3 அண்ணல் அம்பேத்கர் ,புரட்சி கவிஞர் பாரதிதா சன் இருவரது பிறந்த நாள் விழாவாக நடைபெற்றது . நிகழ்வு 2025…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்
தாராபுரம் பெரியார் பற்றாளர் சாகுல் அமீதுவின் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். (30.4.2025, சென்னை)
நம் குடி காக்கத் தோன்றிய ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு விழா
நம் குடி காக்கத் தோன்றிய ‘குடிஅரசு' ஏட்டின் நூற்றாண்டு விழாவில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நன்றிப் பெருக்குடன் வழங்கிய நன்கொடைகள் (2.5.2025) ‘விடுதலை’ வைப்பு நிதி - 161ஆம் முறையாக …
பெங்களூருவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
பெங்களூரு, மே2- கருநாடக மாநிலம், பெங்களூருவில் 22.4.2025 மாலை 6.30 மணிக்கு இணைய வழியில் கருநாடக மாநிலத் திரா விடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாள் விழா…
சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து
சென்னை,மே2- சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளான 29.4.2025 அன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகளின் போது சிறப்பான முறையில் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த…
திருச்சி உறையூரில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
திருச்சி, மே 2- திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்தநாள், புரட்சியாளர் அம்பேத்கர், அன்னை மணியம்மையார் பிறந்த நாள்விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஏப். 26 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் உறையூ ரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ப.க.செயலாளர்…
திருவெறும்பூரில் ‘பெரியார் பேசுகிறார்’ 7ஆவது நிகழ்ச்சி
திருவெறும்பூர், மே 2- 27.04.2025, ஞாயிறன்று மாலை, பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ம.சங்கிலிமுத்து தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் வரவேற்புரை கூறினார். "பெரியார் கொள்கையும், பெண்கள் முன்னேற்றமும்" எனும் தலைப்பில் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை…
