சூரியக் கதிரிலிருந்து தோலைக் காக்கும் பாக்டீரியா

மனித உடலில் பல்வேறு நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அவை நமக்குப் பல நன்மைகள் செய்கின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்றில், தோலில் இருக்கும் நுண்ணுயிரிகள் சூரியனில் இருந்து வரும் ஆபத்தான கதிர்களிலிருந்து நம்மைக் காப்பது கண்டறியப்பட்டுள்ளது. சூரியனிலிருந்து வரும் யுவிபி (UVB) -என்ற அல்ட்ரா…

viduthalai

செய்திச் சுருக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ஆப்பிரிக்க மக்கள்! கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் பழங்குடி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒளிப்படத்தை வைத்து பாரம்பரிய நடனம் ஆடிய காணொலி வைரலாகி வருகிறது. பழங்குடியினருக்கு அரசு செய்து வரும் திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில்,…

viduthalai

டாஸ்மாக் கடைகள் மீது புகார் வந்தால் 30 நாட்களில் நடவடிக்கை தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, ஜூன் 19- தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 777 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அமைக்கும் போது, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து நகர் பகுதியாக இருந்தால் 50 மீட்டரும், கிராமப்புறங்களில் 100 மீட்டர்…

viduthalai

பிஎஸ்சி நர்சிங், பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியது

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் சென்னை, ஜூன் 19- பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது. இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண்அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வுள்ளது. துணை மருத்துவப்…

viduthalai

மக்கள் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தல்

கன்னியாகுமரி, ஜூன் 19- கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட சுகாதாரத் துறையின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடைகள்,…

viduthalai

புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தொழில் மேம்பாட்டு திட்டங்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை, ஜூன் 19- புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், அய்டிஎன்டி மய்யம் மூலம் தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை உலகின்…

viduthalai

22.6.2025 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கோவை: மாலை 5 மணி*இடம்: மதிமுக மாவட்ட தலைமை அலுவலகம், (முதல் தளம்) வி.கே.கே. சாலை, சித்தாபுதூர், கோவை. *தலைமை: வழக்குரைஞர் பெ.சின்னச்சாமி (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: அக்ரி.நாகராசு (மாவட்ட செயலாளர், ப.க.) *முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர்…

viduthalai

நன்கொடை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், வீரராகவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி அமைவதற்கு நிலம் வழங்கிய வீரராகவபுரம் கரு.பாப்பம்மாள் இரண்டாம் ஆண்டில் (19.06.2025) நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ3000/ நன்கொடை வழங்கி உள்ளார்கள். கரு. கார்த்திகேயன், முனைவர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 19.6.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஒன்றிய அரசு நம் மீது தொடுப்பது பண்பாட்டுப் போர், கருத்தியல் போர், கலாச்சாரப் போர். கீழடி அறிக்கையை ஏற்காவிட்டால் ஒன்றிய பாஜகவை நிலைகுலையச் செய்வோம், மதுரையில் திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா, எம்.பி. பேச்சு.…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1679)

கல்வியில் தகுதி - திறமை என்பதில், முதலில் கல்வி நம் மக்களுக்கு எதற்கெதற்காக வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? பிறகு கல்வி எதற்கு வேண்டுமோ அதற்கு இப்போதிருக்கும் கல்வியில் உரிய தகுதி - திறமை போதுமா, போதாதா என்பதைப் பார்க்க வேண்டாமா?…

viduthalai