நீதிமன்றமான ஆட்டோ ரிக்சா வயோதிக இணையருக்கு நீதி வழங்கிய நீதிபதியின் மனிதநேயம்!
கணவரின் பெற்றோர் மீது காவல்துறையில் வரதட்சணை புகார் அளித்த மருமகளின் வழக்கு நீதிமன்றம் வந்த போது விசாரணைக்காக நடக்க முடியாத முதிய இணையர் ஆட்டோவில் வந்தனர். அவர்களால் நீதிமன்றத்திற்குள் வர இயலாத நிலையில் நீதிபதியே நேரடியாக ஆட்டோவையே நீதிமன்றமாக மாற்றி விசாரணை…
நேர்மைக்கு ஓய்வு
அசோக் கெம்கா ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். 1991-ஆம் ஆண்டு பயிற்சி நிறைவு செய்தவர். இவர் அரியானா மாநிலத்தில் பணியாற்றியவர் நேர்மையான பணி பரவலாக அறியப்பட்டவர். 2025 மார்ச் வரை, அவரது 34 ஆண்டு பணிக் காலத்தில் 66 முறை…
ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒரு பார்வை
இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது திடீரென உதித்த சொல் அல்ல. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1881 முதல் 1931 வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரியான தகவல்களும் சேகரிக்கப்பட்டன. இது பல்வேறு சமூகக் குழுக்களின் பலம் மற்றும் பலவீனங்களைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு உதவியது.…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சமூகநீதியாளர்களுக்குக் கிடைத்த வெற்றி!-பாணன்
பஹல்காம் தாக்குதல் அதனைத்தொடர்ந்து நடந்துவரும் பாதுகாப்பு தொடர்பான சந்திப்புகளால், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ஒரு பெரிய முடிவு தயாராகி வருகிறது என்று காட்டுவதிலேயே ஊடகங்கள் மும்முரமாக இருந்தன. ஆனால், வந்த முடிவோ, எதிர்க்கட்சிகளின் முக்கிய கோரிக்கையான ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை.…
வைரலாகும் பெரியாரின் மே தின உரை
90 ஆண்டுகளுக்கு முன், பெரியார் பேசிய மே தின உரை வைரலாகி வருகிறது. ‘‘மேல்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் என்றால், தொழிலாளிகள், இங்கே கீழ் ஜாதியினர். எனவே, மேல்ஜாதி – கீழ்ஜாதி புரட்சியே இந்தியாவுக்குப் பொருத்தமானது. மே 1 ஆம் தேதியை ஜாதி ஒழிப்பு…
தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான பாஜக அரசு!
பெங்களூரு, மே 2 தொழிலாளர்களுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு ஆதராகவும் பாஜக அரசு செயல்படுவதாக காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். மே நாளையொட்டி, பெங்களூரு வில் தொழிலாளர் நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி கட்டாய தேர்ச்சி முறை கிடையாதாம்!
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இனி கட்டாய தேர்ச்சி முறை கிடையாதாம்! ஒன்றிய அரசு அறிவிப்பு! சிபிஎஸ்இ பள்ளிகள் கொடுக்கும் ஆவணங்களில் பெற்றோர்கள் கையொப்பமிடவேண்டாம்: கல்வியமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு! சென்னை, மே 2 ஒன்றிய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளில்…
சமூகநீதி என்பது திராவிடர் இயக்கத்தின் உயிர் மூச்சு!
ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முடிவு பெரியார் மண்ணின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும், இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியினரின்…
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்!
சென்னை, மே 2 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளிகளுக்கும் 100 சதவீத தேர்ச்சி வழங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றி தழ் வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.…
பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்
பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம் திருச்சி, மே 2 வெயில் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு தொழிலாளர் தினத்தை…
