புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்ற திட்டமாம் சொல்லுகிறார் துணை நிலை ஆளுநர்
மதுரை, ஜூன் 20 புதுச்சேரியை ஆன்மிகத்தலமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் கூறினார். மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட் டுள்ள மாதிரி அறுபடை வீடுகள் கோயில்களில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்…
இந்நாள் – அந்நாள்
இங்கிலாந்து தொழிலாளர் கூட்டத்தில் தந்தை பெரியார் முழங்கிய நாள்! (20.6.1932) 20.6.1932 அன்று இங்கிலாந்து மேக்ஸ்பரோ லேக்பார்க்கில், வேலை யில்லா தொழிலாளர் ஊர்வல நாளில் 50,000 தொழிலாளர்கள் இடையே லான்ஸ்பரி முன்னிலையில் தந்தை பெரியார் சொற்பொழிவு ஆற்றினார். பிரிட்டிஷ் தொழிற்கட்சி அரசாங்கம்,…
அறிவின் பயன்
‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற ஜீவன்களின்…
கடவுச்சீட்டு எளிதாக பெற நடமாடும் வேன் சேவை தொடக்கம்
சென்னை, ஜூன் 20 பொதுமக்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) சேவைகளை எளிதாக பெறுவதற்காக, நடமாடும் வேன் சேவை சென்னையில் தொடங்கப்பட் டுள்ளது. தொலைதூர மற்றும் வசதி குறைந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு சேவைகளை எளிதாக பெறுவதற்காக, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில்,…
பகுத்தறிவு
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும் பாட்டாளியும் பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கவலையற்ற தன்மையையும்,…
இதுவும் “கடவுள் சித்த”மோ?
விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…
அருள் முருகன் காப்பாற்றுவானா? பா.ஜ.க.வுக்கு பெருந் தோல்வி காத்திருக்கிறது செல்வப் பெருந்தகை பேட்டி
சென்னை, ஜூன்.20- தமிழ்நாட் டில் புறமுதுகிட்டு ஓடும் அள வுக்கு மிகப்பெரிய தோல்வி பா.ஜனதா வுக்கு கருத்திருக்கிறது என செல்வப் பெருந்தகை தெரிவித்து உள்ளார். கக்கன் பிறந்தநாள் சென்னை சத்தியமூர்த்தி பவனில், மேனாள் அமைச்சர் தியாகி கக்கனின் 118-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது…
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு இரண்டாவது கட்ட பட்டியல் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை, ஜூன் 20 டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப் பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வில் (நேர் காணல் உள்ள பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான 2-ஆவது கட்ட நேரடி சான்றிதழ் சரி பார்ப்பு…
நன்கொடை
பெரியார் கொள்கைப் பற்றாளர், வாழ்நாள் விடுதலை வாசகர் காலஞ்சென்ற ஒரத்தநாடு தலை மையாசிரியர் க. வீராசாமியின் வாழ்விணையர் வாழ்நாள் விடுதலை வாசகர் நல்லாசிரியை மா. அன்னக்கிளியின் (வயது 86) முதலாம் ஆண்டு நினைவு நாளை(20.06.2025) முன்னிட்டு, அவர்களது மகன் பேராசிரியர் முனைவர்…
