கவிச்சுடர் கவிதைப் பித்தனுக்கு புரட்சிக்கவிஞர் விருதினை வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர்
நேற்று (2.5.2025) மாலை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழா - தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா - தமிழ் வார விழா -…
திருச்சி சிவாவுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!
திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட திருச்சி சிவா எம்.பி., தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்தார். அவருக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (சென்னை…
கடவுள் சக்தி எங்கே? கோவா கோவிலில் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி, பலர் காயம்!
பனாஜி, மே 3 வடக்கு கோவாவில் உள்ள ஷிர்காவ் கிராமத்தில் அமைந்துள்ள லைராய் தேவி கோவில் விழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கிப் பெண்கள் இருவர் உட்பட, ஏழு பக்தர்கள் பரி தாபமாக உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வில் சுமார்…
கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்ளலாமா? கல்வியாளர்களே, பெற்றோர்களே, வேடிக்கைப் பார்க்காதீர்!
8 ஆம் வகுப்புவரை ‘ஆல் பாஸ்’ என்பதை மாற்றி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பிலும் தேர்வு நடத்துவதுதான் ‘‘புதிய கல்விக் கொள்கையா?’’ கிராமத்துப் பிள்ளைகளையும், முதல் தலைமுறையாகப் படிக்க வருவோரையும் சங்கடத்திற்கும், சலிப்பிற்கும் ஆளாக்கி, இடைநிற்றலுக்கு ஆளாக்குவதா? இத்திட்டத்தைத் தமிழ்நாடு…
கண்கொடுத்தவணிதம் தோழர் பிச்சையன் அன்னையார் மறைவு
கண்கொடுத்தவணிதம் ரெ.பிச்சை அவர்களின் தாயார் ரெ.காசியம்மாள் (வயது 95) 02.05.2025 இயற்கை எய்தினார். அவர்களது இறுதி நிகழ்ச்சி 03.05.2025 காலை கண்கொடுத்தவணிதம் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இதில் மாநில வி. தொ. அணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட துணைத்தலைவர் SSMK.அருண்காந்தி, மாவட்ட…
கழகக் களத்தில்…!
4.5.2025 ஞாயிற்றுக்கிழமை அன்றும் இன்றும் என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கூட்டம் திருத்துறைப்பூண்டி: மாலை 5 மணி *இடம்: விளக்குடி கடைத்தெரு * வரவேற்புரை: இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்) *…
பூவை ரெ.ராமசாமி மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பூவத்தூரைச் சேர்ந்த திராவிடர் கழக மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை ரெ.இராமசாமி (வயது-69) உடல்நலக் குறைவால் இன்று காலை (03-05-2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினோம் மாணவர் பருவம் முதல் தந்தை…
சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் மாட்சிகள்
புரட்சிக் கவிஞர் விழா - தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா புரட்சிக் கவிஞர் தமிழ் வார விழா - முதலமைச்சருக்குப் பாராட்டு - ‘குடிஅரசு' நூற்றாண்டு விழா சென்னை, மே 3- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ,பகுத்தறிவு எழுத்தாளர்…
4.5.2025 ஞாயிற்றுக்கிழமை கோவை கு.இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா
மாலை 5.30 மணி இடம்: மாநகராட்சி கலையரங்கம், இரத்தினசபாபதிபுரம், கோவை. வாழ்த்தரங்கம் வாழ்த்துரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) வைகோ எம்.பி. (பொதுச்செயலாளர், மதிமுக), பெ.சண்முகம் (மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), கே.சுப்பராயன் எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),…
நன்கொடை
திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.2000 - சேலம் வழக்குரைஞர் பழ.நாகராசன்-இணையர் சுப்புலட்சுமி ஆகியோர் தமது மகன் வழக்குரைஞராகப் பதிவு செய்ததின் மகிழ்வாக வழங்கினர். நன்றி!
