ரூ.6000 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம்

தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் ரூ.6000 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் புதுடில்லி, மே 3 கடந்த 2023,மே 19ஆம் தேதி உயர் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. பொதுமக்கள்…

Viduthalai

தமிழில் பெயர்ப் பலகை வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அலுவலர்களுக்கு தொழிலாளர் துறை ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை, மே 3-  தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக வணிகர் சங்கத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொழிலாளர் துறை ஆணையர் சி.அ.ராமன் அறிவுறுத்தியுள்ளார். தமிழில் பெயர்ப்பலகை சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு…

viduthalai

தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழில் அம்பேத்கர் ஆக்கங்கள்

சென்னை, மே 3 தமிழ்நாடு அரசு அம்பேத்கரின் ஆக்கங்களை பதிப்பிக்கத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியுள்ளது. மராட்டிய அரசு 1979இல் அம்பேத்கரின் எழுத்துகளை 37 தொகுதிகளாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. இந்தத் தொகுதிகளைத்தான் ஒன்றிய அரசின் அம்பேத்கர் பவுண்டேசன் நிதியுதவியுடன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்…

Viduthalai

குடியரசுத் தலைவர், ஆளுநர் பதவிகள் உச்சபட்ச அதிகாரம் கொண்டவை

லக்னோ, மே 3  தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு ஒன்றில், சட்டமன்றங்கள் நிறைவேற் றிய மசோதாவை பரிசீலிக்க ஆளுந ருக்கு கெடு விதித்த உச்சநீதி மன்றம், குடியரசுத் தலைவரும் மசோதாக்கள்மீது முடிவெடுக்க 3 மாதம் கெடு என தீர்ப்பளித்தது. இதே போல்,…

Viduthalai

கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் குஜராத், உத்தரப் பிரதேசத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு

புதுடில்லி, மே 3  ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் அதிக அளவிலான நிதியை பெறுவது அம்பலம் ஆகி உள்ளது. விளையாட்டின் தலைநகர மாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு மிகவும் சொற்ப அளவிலான நிதியை…

Viduthalai

யார் சீர்மரபினர்?’

வணக்கம், 'யார் சீர்மரபினர்?’ என்றொரு காணொலியை 'Periyar Vision OTT'-இல் பார்த்தேன். ”குற்றப் பரம்பரையினர் என்றொரு மக்கள் பிரிவு உண்டா?” எனும் கேள்வியுடன் உரையைத் தொடங்கிய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மிக முக்கியமான வரலாற்றுத் தகவலை அதில் குறிப்பிட்டுள்ளார். 'சீர்மரபினர்’ எனும்…

viduthalai

விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு “நம்மாழ்வார் விருது” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, மே 3- உயிர்ம விவசாயத்தில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 151 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இயற்கை…

viduthalai

என்.சி.ஆர்.டி. கல்வித் திட்டமா – ஆர்.எஸ்.எஸின் கைவரிசையா?

என்.சி.ஆர்.டி. கல்வித் திட்டமா – ஆர்.எஸ்.எஸின் கைவரிசையா? என்.சி.ஆர்.டி பாடத் திட்டத்தில் ஆங்கில நூலில்கூட ஹிந்தி சொற்களை திணித்து அதை மாணவர்கள் கட்டாயம் படிக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுவரை கி.பி.1100க்குப் பிறகான இந்தியாவில் சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள்…

Viduthalai

புரட்சிக்கவிஞர் விழா – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முழக்கம்!

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கடைசிவரை தந்தை பெரியாரின் கொள்கையாளராகவே வாழ்ந்தவர்! * புரட்சிக்கவிஞர் விழாவை “தமிழ் வார விழாவாக’’ அறிவித்த நமது முதலமைச்சருக்கு நன்றி, பாராட்டு! புரட்சிக்கவிஞருடைய உலகப் பேரவைத் தலைவராக இருந்து ஆண்டுதோறும் நடத்திக் காட்டுவார் நமது ஜெகத்ரட்சகன்! ஜாதிவாரி…

viduthalai

வகுப்புரிமை என்பது

வகுப்புரிமை என்பது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது ஒரு தேசத்தின், ஆட்சியின் பொது உரிமையும், அந்நாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத் தாழ்வின்றிச் சமமாய் அடைய வேண்டுமென்பதுதான். (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.129)  

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026