தாழ்த்தப்பட்ட சமூகத்தை அவமானப்படுத்தும் உயர் சமூக மன நோயாளிகள்!
ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் பஞ்சாயத்தில் அமைந்த ஒரு கிராமத்தில், ஒரு பழங்குடி இளம் பெண், தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஓர் இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜாதிமறுப்புத் திருமணம்,"சமூக விதிகளை மீறிய செயல்" எனக்கூறி பெண்ணின்…
உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட, பழங்குடியினரின் பாராட்டத்தக்க நுழைவு! அடுத்து செய்ய வேண்டியது என்ன?
தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டம் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. அய்.அய்.டி., அய்.அய்.எம்., என்.அய்.டி. போன்ற அதிஉயர் கல்வி நிறுவனங்களுக்கு நம் பிள்ளைகள் தலைநிமிர்ந்து நுழையும் போது ஒட்டுமொத்த தமிழ்நாடுமே பெருமைப் படவேண்டிய அழகிய…
21.6.2025 சனிக்கிழமை கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்
புழல்: மாலை 6 மணி * இடம்: புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார் அலுவலகம் * கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், கழக ஒருங்கிணைப்பாளர்…
நான்கு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் கேரளாவில் 73 சதவீத வாக்குகள் பதிவு
புதுடில்லி, ஜூன் 20 கேரளா, குஜராத் பஞ்சாப். மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று (19.6.2025) இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது. கேரளாவில் நிலம்பூர். மேற்கு வங்கத்தில் காலிகஞ்ச்,…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை நிறுவனத் தலைவர் புலவர் திராவிடதாசன் 62ஆவது பிறந்த நாளில் ‘பெரியார் உலக நிதி’ நன்கொடையாக ரூ.15,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். 2 ஆண்டு ‘விடுதலை’ சந்தாத் தொகை ரூ.4,000த்தையும் வழங்கினார். (பெரியார் உலக…
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை மீண்டும் தொடக்கம்
புதுடில்லி, ஜூன் 20 அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறை கடந்த மே மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து, மாணவர்கள் விசா பெறுவ தற்கான நேர்காணல் விரைவில் தொடங்…
ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் மாளிகையா? ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் இருந்து அமைச்சர் வெளிநடப்பு காவிக் கொடி ஏந்திய பாரதமாதா உருவப்படம் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு
திருவனந்தபுரம், ஜூன்.20- திருவனந்தபுரத் தில் ஆளுநர் மாளிகையில் நடந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் சிவன் குட்டி வெளிநடப்பு செய்தார். அத்துடன் காவிகொடி ஏந்திய பாரதமாதா உருவப்படம் விழாவில் வைக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டினார். பரிசளிப்பு விழா கேரளாவை பொறுத்த வரை மாநில அரசும்,…
பா.ம.க. குழப்பத்திற்கு காரணம் தி.மு.க. அல்ல அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் -டாக்டர் ராமதாஸ் மறுப்பு
சென்னை, ஜூன்.20- பா.ம.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு தி.மு.க.வின் தலையீடு என்று அன்புமணி ராமதாஸ் சொல்வது அப்பட்டமான பொய் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். கருத்து மோதல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும்…
ராகுல் காந்தியின் 55ஆவது பிறந்த நாள்: பிரதமர்-தலைவர்கள் வாழ்த்து
புதுடில்லி, ஜூன் 20- மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளை யொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலை வா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூட் டணிக் கட்சிகளின்…
தமிழ் மீனவர்களை தாக்கி மீன்களை அள்ளிச் சென்றனர் இலங்கை கடற்படையின் அராஜகம் நீடிக்கிறது
ராமேசுவரம், ஜூன்.20- மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2 மாதத்திற்கு பிறகு ராமே சுவரத்தில் இருந்து கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர். தமிழ் மீனவர்கள்மீது தாக்குதல் இதில்…
