“தற்போதைய ஏகலைவன்கள் என்ன கேட்பார்கள்?”
வணக்கம், ‘Periyar Vision OTT'-இல் பல்வேறு காணொலிகள் ஒலிபரப்பாகின்றன. அதில், “தற்போதைய ஏகலைவன்கள் என்ன கேட்பார்கள்?” என்றொரு காணொலியைப் பார்த்தேன். கல்வியில் திராவிட இயக்கம், நீதிக்கட்சி செய்த புரட்சிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கியுள்ளார்கள். புதிய கல்விக்கொள்கை, நீட்…
‘உலக இசை தினம்’ இன்று (21.6.1982)
இசையைக் கேட்பதால் மூளை, மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இசையின் ஆழத்தை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங்…
ஜொகன்னஸ் ஸ்டார்க் நினைவு நாள் இன்று (21.6.1957)
மேற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். மின் புலத்தில் நிலமாலை வரி பிளவு படுவதை (ஸ்டார்க் விளைவு) கண்டுபிடித்தமைக்கும், கால்வாய்க் கதிர் களில் டாப்ளர் விளைவுகளைக் கண்டு பிடித்தமைக்கும் இவருக்கு 1919 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஒரு மாதம் மழை மற்றும் குளிரில் தந்தை பெரியார் அருவி குத்தி சிறையில் இருந்து விடுதலை ஆன நாள் இன்று! (21.06.1924)
ந ூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கியது. 1924 ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தனது கேரளத் தலைவர்கள் யாவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டது. கடைசியாக ஏ.கே.பிள்ளை, கேளப்பன், வேலாயுத மேனன் ஆகியோர் 9ஆம் தேதி கைதாயினர்.…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் சிதம்பரம் மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன் பெரியார் உலகிற்கு ரூ.10,000/- வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி. இளங்கோவன். (சிதம்பரம் – 20.6.2025)
டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சமூகநீதி குறித்த ஆலோசனைகளைப் பெற்றார்
தெலங்கானா மாநில மேனாள் டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் (அய்.பி.எஸ். பணி நிறைவு) சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சமூகநீதி குறித்த ஆலோசனைகளைப் பெற்றார். உடன்: அனைத்திந்திய ஒபிசி மாணவர் சங்கத்தின்…
மினி பஸ் திட்டத்தால் 1 கோடி கிராமப்புற மக்கள் பயன் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூன் 21 இதுவரை பேருந்து வசதி கிடைக்காத 1 கோடி கிராமப்புற மக்கள் மினி பஸ் திட்டத்தால் பயன் அடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மினி பஸ் திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மினி…
186 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு
சென்னை, ஜூன் 21 மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோத னையில் 186 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ள தாகவும், அதன்பேரில்…
இதுதான் கருப்பு பணத்தை ஒன்றிய பிஜேபி அரசு மீட்கும் லட்சணமோ? சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்காக உயர்வு
சூரிச், ஜூன்.21- இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் ஏராள மானோர் மற்றும் பல நிறு வனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை இருப்பு வைத்துள்ளனர். இந்தியாவில் இது பெரும் பாலும் கருப்பு பணமாக கருதப் பட்டாலும், சுவிட்சர்லாந்து அதிகாரிகளோ இதைசட்டப்பூர்வ சொத்தாகவே கருதுகின்றனர்.…
முருக பக்தர்கள் மாநாடு மூலம் அரசியல் ஆதாயம் தேட இந்து முன்னணி முயற்சி இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூன் 21 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (20.6.2025) வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகர் வண்டியூரில் நாளை (22ஆம் தேதி) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதன் தயாரிப்புப் பணிகள்…
