முகலாய படையெடுப்புகள் பெண்களை வன்கொடுமையும் பாலியல் வல்லுறவும் செய்ததால், தங்கள் மானத்தை காத்துக்கொள்ள பெண்கள் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்து கொண்டனர்.
– நாராயணன் திருப்பதி, பா.ஜ.க
ராஜராஜசோழன் தாய் வானவன்மாதேவி உடன் கட்டை ஏறிய போதும் முகலாய மன்னர்கள் தான் இருந்தார்களா ?
1989 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ரூப் கன்வர் எனும் பெண் வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றப்பட்டு கொல்லப்பட்டாளே அப்போதும் முகலாய மன்னர்கள் தான் ஆண்டு கொண்டு இருந்தார்களா?
– ராஜேஷ் தீனா, முகநூலில்
