கழகக் களத்தில்…!

22.06.2025 ஞாயிற்றுக்கிழமை களியப்பேட்டை தமிழ்மணி படத்திறப்பு நினைவேந்தல் களியப்பேட்டை: காலை 11.00 மணி * இடம்: தமிழ்மணி இல்லம், களியப்பேட்டை, உத்திரமேரூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம் *வரவேற்புரை: பிரபாகரன் தமிழ்மணி*தலைமை:  அ வெ முரளி,  காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்  *…

Viduthalai

நன்கொடை

சிதம்பரத்தில் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் (20.06.2025) இறையூர் தங்க .ராச மாணிக்கம்- பொதுக்குழு உறுப்பினர்,  தனது 73ஆவது பிறந்த நாளை யொட்டி பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை கழக பொதுச் செயலாளர் வீ .அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். - -…

Viduthalai

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாலியல் வன்முறைச் சம்பவங்களின் கூடாரமாக மாறிய ஒடிசா 3 நாளில் 3 பெண்கள் பாலியல் கொடுமை; 17 வயது சிறுமி படுகொலை

பாலசூர், ஜூன் 21 மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதி கரித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அசாம், உத்தராகண்ட் மற்றும் பாஜக…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளிகள்!

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…

Viduthalai

முருகன் மாநாடு பேரால் வசூல் வேட்டை!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக நிதி வசூல் செய்த ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஹிந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்ட இயக்கங்கள் சேர்ந்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை வரும் ஜூன் 22இல் நடத்துகின்றன. எல்லா இயக்கங்களையும் போல,…

Viduthalai

மதம் – கடவுள் ஒழிய வேண்டும்

மனித பேதம் ஒழிய வேண்டு மானால், மதம் ஒழிய வேண்டும். பொருளாதார சமத்துவம் வேண்டுமானால், கடவுள் தன்மை ஒழிக்கப்பட வேண்டும். 'குடிஅரசு' 10.05.1945  

Viduthalai

ஒன்றிய அரசு 2027ஆம் ஆண்டுக்குள் இலக்கு நிர்ணயம்! ‘100 சதவீதம் எழுத்தறிவை’ தமிழ்நாடு இந்த ஆண்டே பூர்த்தி செய்கிறது! பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு!

சென்னை, ஜூன் 21- ஒன்றிய அரசு 2027ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் 100 சத வீதம் எழுத்தறிவை பெற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அந்த இலக்கை இந்த ஆண்டுக்குள் தமிழ்நாடு பெற இருக்கிறது. இதன் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன்…

Viduthalai

இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க நினைப்பதுதான் அவமானம் கனிமொழி எம்.பி., கருத்து

சென்னை, ஜூன் 21 டில்லியில், அய்.ஏ.எஸ். அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய ''மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'' (சிறு துளியாய் கடல் ஆவேன்) என்ற புத்தகத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில்  வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-…

Viduthalai

வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஜூன் 21 ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்கு இன்று (21.6.2025) திறந்து வைக்கிறார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:- தமிழரின்…

Viduthalai

‘‘அவமானம் அல்ல… அதிகாரம் அளிப்பதே ஆங்கிலம்!’’ அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி

புதுடில்லி, ஜூன் 21 இன்றைய உலகில் தாய்மொழியைப் போலவே ஆங்கிலம் முக்கியமானது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கி லம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆங்கிலம் என்பது என்ன? “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்.…

Viduthalai