தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
நன்னிலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை மக்கள் திரள் பொதுக்கூட்டமாக எழுச்சியோடு நடத்துவோம்! திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
நன்னிலம், ஜூன் 21- நன்னிலத்தில்,சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழாவை மக்கள் திரள் பொதுக்கூட்டமாக எழுச்சியோடு நடத்துவது, தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு…
கும்பகோணம் மாவட்டத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ”குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு விழாக்கள்!
கும்பகோணம், ஜூன் 21- கும்பகோணத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். கும்பகோணம் மாவட்டம் சார்பாக சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு - ”குடிஅரசு” இதழ்…
மனைவி கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூன் 21- மனைவி கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடவுச்சீட்டு சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், தனக்கு கடவுச்சீட்டு கோரி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்தார். திருமணமான ரேவதியின் விண்ணப்பத்தில்…
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகள் சென்னை மேயர் பிரியா வழங்கினார்
சென்னை, ஜூன் 21- மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச கராத்தே சீருடைகளை மேயர் ஆர்.பிரியா நேற்று (20.6.2025) வழங்கினார். சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் உடல் வலிமையுடனும், மனத்திடத்துடனும், அறிவு வளத்துடனும், சமுதாய நோக்குடனும் சிறந்து விளங்கும் வகையில் அவர்களுக்கு கடந்த…
பள்ளி, கல்லூரிகள், கடைகள், வணிக வளாகங்களுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவிப்பு
சென்னை, ஜூன் 21- பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள் உட்பட அனைத்து விதமான தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கும் இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் என்று பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட…
முன்கூட்டியே நடவடிக்கை சென்னையில் 30 ரவுடிகள் கைது
சென்னை, ஜூன் 21- புளியந் தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னையின் முக்கியப் பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில், ஒரே நாளில் 29 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், புளியந்தோப்பு காவல் சரகத்தில் மட்டும் 15 ரவுடிகளை காவல் துறையினர்…
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் தேறிய மாணவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன் 21- சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்கள் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை பெற இன்று (21.6.2025) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (20.6.2025)…
செய்திச் சுருக்கம்
பா.ஜ.க.விடம் விழிப்புடன் இருக்க கனிமொழி அறிவுறுத்தல் எத்தனை முறை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறதோ, அத்தனை முறையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவுறுத்தியுள்ளார். குமரியில் நடந்த திமுக கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அவர்,…
தி.மு.க. கூட்டணி ஓர் இரும்புக்கோட்டை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கருத்து
சென்னை, ஜூன் 21- தி.மு.க. கூட்டணி இரும்புக் கோட்டை போன்றது, அதில் ஓட்டை விழாது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார். ராகுல்காந்தி பிறந்தநாள் விழா ராகுல்காந்தியின் 55ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று (20.6.2025) சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…
