பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
போதைப் பொருள் பயன்பாட்டின் ‘அபாயங்களை விளக்கவும் – விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாரத்தான் ஓட்டப் பந்தயம் – 2025’ வல்லம், மே 4 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாரத்தான் ஓட்டப் பந்தயம் 01.05.2025 அன்று பல்நோக்கு…
குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்ப்பீர் – ‘திராவிட மாடல்’ அரசு உங்களுக்குத் துணை நிற்கும்!
மாநில சுயாட்சி நாயகருக்கு கல்வியாளர்கள் நடத்திய பாராட்டு விழாவில் முதலமைச்சரின் எழுச்சியுரை! சென்னை, மே 4– கல்வியுடன், சமூகநீதி, இட ஒதுக்கீடு நம் மாணவர்களுக்கு அவசியம் தேவை – மாணவர்களே, ஜாதி, மதப் பிடியிலிருந்து விலகுவீர் என்று முதலமைச்சர் தனது ஏற்புரையில்…
பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
A, மே 4 மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் ஆட்சி எடுக்கும் முடிவுகளைத் தடை செய்வதற்கு ஓர் ஆளுநர் என்றால், அது எப்படி ஜனநாயகமாகும்; இதில் சட்டப் போராட்டம் நடத்தி, வெற்றி கண்டு அனைத்து மாநிலங்களுக்கும் உரிமை பெற்றுத் தந்த…
மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு!
நேற்று (3.5.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில் நடைபெற்ற மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு…
கோடைவெயில் தாக்கம் அதிகரிப்பு
பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் குடிமை பாதுகாப்பு இயக்குநரகம் அறிவுறுத்தல் சென்னை, மே 4- ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டை விட கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டும் அளவிற்கு இருக்கிறது.. இந்த சூழலில் மே…
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரம்! வீடு வீடாக சென்று விழிப்புணர்வு
மேட்டுப்பாளையம், மே 4- மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பணி தீவிரமாக நடந்து வருகிறது. காரமடை கல்வி வட்டாரத்தில் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி,…
செய்திச்சுருக்கம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்த மோடி நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஓராண்டுக்கு முன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மோடியின் காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. 2024 மக்களவைத் தேர்தலின்போது…
பண மோசடி புகார் நீட் தேர்வு பயிற்சி மய்யம் மீது காவல்துறை வழக்கு
சென்னை, மே 4- நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பிரபல தனியார் பயிற்சி மய்யம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பண மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வு பயிற்சி மய்யம் டில்லியை தலைமையிடமாகக் கொண்டு ‘ஃபிட்ஜி’ என்ற பெயரில்…
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, மே 4- தமிழ்நாட்டில் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா! படத்திறப்பு! உரை வீச்சு!
காஞ்சிபுரம், மே 4- காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள அபிராமி விடுதி அரங்கத்தில் 29.4.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் பா. இளம் பரிதி தலைமையில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா…
