பி.எட். மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 21 அரசு உதவிப் பெறும் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கான 2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. பட்டப்படிப்பை நிறைவு…

Viduthalai

பெரியார் சிறை சென்ற பின், வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியவர்கள் அன்னை நாகம்மையாரும், பெரியாருடைய தங்கை கண்ணம்மாளும்தான்!

மிசாவில் கைதானபோது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்காத இயக்கங்கள் சிலவே! இந்தியாவிலேயே சுயமரியாதை இயக்கத்திற்கு, ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முதல் பெண் அன்னை மணியம்மையார்தான்! குடந்தை: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா சிந்தனை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.6.2025 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * ரூ.80 கோடியில் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார். கல்சிற்ப தேருக்கு சிறப்பூட்டும் வகையில் லேசர் ஒளி-ஒலி நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. தி இந்து: * ‘கங்கையை சுத்தம் செய்தல்’ என்பது தேர்தல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1681)

இன்றைய தினம் நம் நாட்டில் எந்தக் காரியம் நடைபெற்றாலும், தேசம், மொழி, கடவுள், மதம், வெங்காயம் என எதை எடுத்தாலும் இனப் போராட்டம் - சமுதாயப் போராட்டமேயன்றி வேறு எதனை அடிப்படையாகக் கொண்டுள்ளது? கூற முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

டிரம்பிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்!

ராகுல் காந்தி கடும் தாக்கு போபால், ஜூன் 20 அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். மத்தியப் பிரதேசத் தலைநகர் போபா லில் நடந்த காங்கிரஸ் தொழிலாளர் மாநாட்டில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தர முடிவு மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்

சென்னை, ஜூன் 21- சென்னை பெரியார் திடலில் 14.6.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் வட சென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் மாவட்டங்களில் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மகளிர் அணியைச்…

Viduthalai

வேலூர் மாவட்ட கழக மகளிரணி – மகளிர் பாசறை நிர்வாகிகள் கலந்துரையாடல்

குடியாத்தம், ஜூன் 21- வேலூர் மாவட்டம் திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 15/6/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு குடியாத்தம், புவனேஸ்வரி பேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி…

Viduthalai

இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

பெரப்பேரி, ஜூன் 21- இராணிப் பேட்டை மாவட்ட கழக மகளிரணி திராவிட மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் 16.6.2025 அன்று பெரப்பேரி பிரேமா சங்கரின் இல்லத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு மகளிரணியைச் சேர்ந்த பிரேமா தலைமை ஏற்றார். சங்கீதா வரவேற்புரை…

Viduthalai

களக்காடு பேருந்து நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயர் சூட்டுக! திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டத்தில் தீர்மானம்

களக்காடு, ஜூன் 21- கடந்த 13.6.2025 அன்று மாலை 6 மணிக்கு தச்சநல்லூர் பெரியார் அரங்கில் திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமைவ கித்தார்.மாநகர செயலாளர் ம.வெயிலுமுத்து வரவேற்புரை வழங்கினார். மாநில…

Viduthalai

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் சூழலியல் திரையிடல் விழா

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் நாள்: 22.06.25, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திரையிடப்படும் படங்கள் 11 மணி முதல் 1 மணி வரை The City Moves - Dir: Alfonso Palazon (Spain)…

Viduthalai