தோல்வியில் முடிந்த தாக்குதல் அமெரிக்கா அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்

நியூயார்க், ஜூன் 22- கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் ஈரான் தாக்குதல் நடந்து வந்த நிலையில் தீடீரென அமெரிக்கா ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியானது. தோல்வி இது உலகையே அதிரச் செய்தது. இந்த நிலையில் அமெரிக்காவில்…

viduthalai

வருவாய்த்துறை உயர்நீதிமன்றங்களை பாதுகாவலனாக நினைப்பது தவறு – உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜூன் 22- உயா்நீதி மன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. விசாரணை ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்ததை எதிர்த்து தாக்கல்…

viduthalai

விபத்துகள் தடுப்பு குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் அரசின் குடிநீர் லாரிகளும் ஓடாது! காவல்துறையுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு

சென்னை, ஜூன் 22- குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் இனி அரசின் குடிநீர் லாரிகளும் ஓடாது. காவல் துறை யுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப் பட்டது. கனரக வாகனங்கள் சென்னையில் தனியார் நிறுவனத்தின் குடிநீர் லாரி மோதி ஒரு…

viduthalai

“தற்போதைய ஏகலைவன்கள் என்ன கேட்பார்கள்?”

வணக்கம், ‘Periyar Vision OTT'-இல் பல்வேறு காணொலிகள் ஒலிபரப்பாகின்றன. அதில், “தற்போதைய ஏகலைவன்கள் என்ன கேட்பார்கள்?” என்றொரு காணொலியைப் பார்த்தேன். கல்வியில் திராவிட இயக்கம், நீதிக்கட்சி செய்த புரட்சிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கியுள்ளார்கள். புதிய கல்விக்கொள்கை, நீட்…

viduthalai

‘உலக இசை தினம்’ இன்று (21.6.1982)

இசையைக் கேட்பதால் மூளை, மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இசையின் ஆழத்தை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங்…

Viduthalai

ஜொகன்னஸ் ஸ்டார்க் நினைவு நாள் இன்று (21.6.1957)

மேற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். மின் புலத்தில் நிலமாலை வரி பிளவு படுவதை (ஸ்டார்க் விளைவு) கண்டுபிடித்தமைக்கும், கால்வாய்க் கதிர் களில் டாப்ளர் விளைவுகளைக் கண்டு பிடித்தமைக்கும் இவருக்கு 1919 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.  

Viduthalai

ஒரு மாதம் மழை மற்றும் குளிரில் தந்தை பெரியார் அருவி குத்தி சிறையில் இருந்து விடுதலை ஆன நாள் இன்று! (21.06.1924)

ந ூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கியது.  1924 ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தனது கேரளத் தலைவர்கள் யாவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டது. கடைசியாக ஏ.கே.பிள்ளை, கேளப்பன், வேலாயுத மேனன் ஆகியோர் 9ஆம் தேதி கைதாயினர்.…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் சிதம்பரம் மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன் பெரியார் உலகிற்கு ரூ.10,000/- வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், சிதம்பரம் மாவட்ட தலைவர் பூ.சி. இளங்கோவன். (சிதம்பரம் – 20.6.2025)

Viduthalai

டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சமூகநீதி குறித்த ஆலோசனைகளைப் பெற்றார்

தெலங்கானா மாநில மேனாள் டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் (அய்.பி.எஸ். பணி நிறைவு) சென்னை பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சமூகநீதி குறித்த ஆலோசனைகளைப் பெற்றார். உடன்: அனைத்திந்திய ஒபிசி மாணவர் சங்கத்தின்…

Viduthalai

மினி பஸ் திட்டத்தால் 1 கோடி கிராமப்புற மக்கள் பயன் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 21  இதுவரை பேருந்து வசதி கிடைக்காத 1 கோடி கிராமப்புற மக்கள் மினி பஸ் திட்டத்தால் பயன் அடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மினி பஸ் திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மினி…

Viduthalai