அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கண்டனம்
சென்னை, மே 5- அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 1இல் மதுரையில் பொதுக்குழு கூட்டம்…
தருமபுரியில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சமூக நல்லிணக்க மேடை கண்டன பொதுக்கூட்டம்
தருமபுரி, மே 5 வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர் பொ.மு.நந்தன் தலைமை வகித்தார்.மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் என்.சுபேதார்…
தமிழ்நாட்டைப் பின்பற்ற வேண்டும்! – மனித உரிமைச் செயல்பாட்டாளர் விருந்தா கிரோவர்
புதுடில்லி, மே 5 இந்திய அளவில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளைக் குறித்தும், அவற்றின் மீதான நடவடிக்கைகள், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கவும், அதில் பாதிக்கப்பட வாய்ப்பிருப்போரைக் காக்கவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் தலைநகர் டில்லியில் கடந்த 26 ஆம் தேதி கலந்துரையாடல் நடைபெற்றது.…
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-உண்மை வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர்
10.5.2025 சனிக்கிழமை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-உண்மை வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா கூட்டம் தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர்,…
மறைவு
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் எம்.எஸ்.பலராமன் நேற்று (4.5.2025) இயற்கை எய்தினார். 5.5.2025 மாலை 3.00 மணி அளவில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ராமன் ஒரு புராண கதாபாத்திரம் என அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான உரையாடலில் ராகுல் கருத்து. * இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் டில்லியில் நடந்த வன்முறை மிகப் பெரிய தவறு; காங்கிரஸ் சார்பில்…
பெரியார் விடுக்கும் வினா! (1638)
கடவுள் நம்பிக்கை போனால், மக்களிடம் கடவுள் நம்பிக்கையான முட்டாள்தனத்தை ஊட்டாமலிருந்தால் தாங்கள் வாழ முடியாது என்று பணக்காரர்கள் நம்புகின்றனர். அதனால் தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களுக்கு அதனை ஊட்டுகின்றனர். அரசாங்கமும் மக்களை முட்டாள்களாக வைக்காவிட்டால் தாங்கள் ஆட்சி செய்ய முடியாதே? பதவிக்கு…
குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025)
‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (3) ஆறாவது ஆண்டு நமது “ குடிஅரசு” அய்ந்து ஆண்டு நிறைவு பெற்று ஆறாவதாண்டு முதல் மலராய் இவ்வாரம் வெளியாகின்றது. “குடி அரசு”தான் ஏற்றுக் கொண்ட ஆரம்பக் கொள்கை யில் இருந்து சிறிதும் பின் வாங்காமலும் விருப்பு,…
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டக் கூடாதா?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடு அரசு, தமிழ் வார விழா என்று தமிழ் நாடு முழுவதும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கவிதை போட்டி, கட்டுரை போட்டி,…
தமிழ்நாடு மீனவர்கள் 19 பேர்மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்
நாகப்பட்டினம், மே 5- நடுக்கடலில் மீன்பிடித் துக்கொண்டு இருந்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் சர மாரியாக தாக்கியதுடன் பல லட்சம் மதிப் பிலான பொருட்களையும் பறித்துச் சென்றனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் நாகை அக்கரைப்பேட் டையை சேர்ந்தவர்…
