இதுதான் கருப்பு பணத்தை ஒன்றிய பிஜேபி அரசு மீட்கும் லட்சணமோ? சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்காக உயர்வு
சூரிச், ஜூன்.21- இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் ஏராள மானோர் மற்றும் பல நிறு வனங்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை இருப்பு வைத்துள்ளனர். இந்தியாவில் இது பெரும் பாலும் கருப்பு பணமாக கருதப் பட்டாலும், சுவிட்சர்லாந்து அதிகாரிகளோ இதைசட்டப்பூர்வ சொத்தாகவே கருதுகின்றனர்.…
முருக பக்தர்கள் மாநாடு மூலம் அரசியல் ஆதாயம் தேட இந்து முன்னணி முயற்சி இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை, ஜூன் 21 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நேற்று (20.6.2025) வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாநகர் வண்டியூரில் நாளை (22ஆம் தேதி) முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதன் தயாரிப்புப் பணிகள்…
குமரி மாவட்ட பகுத்தறிவுப் பெருமகனார் ஆசிரியர் எஸ்.கே.அகமது மறைந்தாரே! நமது வீர வணக்கம்!
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும், சிறந்த நல்லாசிரியராகப் பற்பல ஆண்டுகள் தொண்டாற்றிய நமது மதிப்புக்குரிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தக்கலை எஸ்.கே.அகமது அவர்கள் (வயது 86) நேற்று (20.6.2025) அன்று காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு, மிகவும்…
ரேசன் கடைகளில் இனி ஒரு முறை ரேகை பதிவு செய்தால் போதும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, ஜூன் 21- ரேசன் கடைகளில் முன்னுரிமை அட்டைதாரர்கள் ஏற்கெனவே 2 முறை கைவிரல் ரேகை பதிவு செய்து வந்த நிலையில், இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தாலே பொருட்களை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2…
மாணவியின் தற்கொலை முயற்சியை தடுத்த இன்ஸ்டாகிராம்
ரேபரேலி, ஜூன் 21- உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே உள்ள தேவானந்த்பூர் நயி பஸ்தி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி முதுநிலை இறுதியாண்டு படித்து வருகிறார். 21 வயதான அவருக்கு வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதில் அவருக்கு…
இங்கல்ல, நெதர்லாந்தில்! சிறுவர்-சிறுமிகள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தத் தடை
ஆம்ஸ்டாம். ஜூன் 21- அய்ரோப்பிய நாடான நெதர்லாந்தில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், ஸ்னாப்ஷாட், முக நூல், டிக்டாக் உள்ளிட்டவற்றில் கணக்கு தொடங்கி அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலை சந்திப்பதாகவும்,வன்முறைசெயல்களில் தொடர்ந்து…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…
சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)
தாராசுரம், டிசம்பர்,13 தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர்…
வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்
நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
