சென்னை கலந்துரையாடலில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு திருப்பத்தூர் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
திருப்பத்தூர். மே 5- திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் கிராமத்தில் அமைந்துள்ள பொதிகை கல்லூரி யில் 4.5.2025 நண்பகல் 2 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கழக தோழர் கள் கலந்துரையாடல் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை…
செய்யாறு கழக இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த்-பி.ஹேமாவதி திருமண வரவேற்பு
செய்யாறு, மே 5- செய்யாறு மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த்- பி.ஹேமாவதி இணையர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 30.4.2025 மாலை 7 மணிக்கு செய்யாறு கே.ஜி.மகாலில் நடைபெற்றது. செய்யாறு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணியின்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை குழு தலைவராக ஜான் பிரிட்டோஸ் நியமனம்
புதுடில்லி, மே 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்கள வைக்குழு தலைவராக இருந்தவர் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா. இவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார். எனவே துணைத் தலைவராக இருந்த ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்ற உறுப்பினரை கட்சியின் மாநிலங் களவைக்குழு…
திருச்சியில் மே 31ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரணி
சென்னை, மே5- வக்ஃபு திருத்தச் சட் டத்துக்கு எதிராக விசிக நடத்தவுள்ள பேரணி தொடர்பாக மே 9ஆம் தேதி முதல் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆலோசனை நடத்தவுள் ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இதுதொடர்பாக முகநூல் நேரலையில் திருமாவளவன் பேசிய தாவது:…
தொடர் கிராமப்புறப் பிரச்சாரம் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
திருவிடைமருதூர், மே 5- திருவிடைமருதூர் ஒன்றிய கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 01/05/2025 வியாழக் கிழமை மாலை 6 மணிக்கு திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசனது இல்லத்தில் மாவட்ட கழக தலைவர் வழக்கறிஞர் கு.நிம்மதி தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.விஜயகுமார்…
பெரம்பூரில் நடந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
சென்னை, மே 5- வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் 24.4.2025 அன்று பெரம்பூர் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட மாணவர் கழக செயலாளர்…
கோவை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியருடன் கழகத் தோழர்கள் சந்திப்பு (4.5.2025)
கோபி மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் மு.சென்னியப்பன் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து தோழர்கள் வரவேற்றனர். பொள்ளாச்சி மாவட்ட கழகத்தின் சார்பில் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொறியாளர் பொள்ளாச்சி பரமசிவன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து…
கல்விக் கட்டண உயர்வு
தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்! சென்னை, மே 5- அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயா்த்த விரும்பும் தனியாா் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியாா் பள்ளிகள் இயக்குநரகத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் அதிகமான…
பி.ஜே.பி. அரசை எதிர்ப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு
சென்னை, மே 5- அரசமைப்பு சட்டத்தை அழிக்கத் துடிக்கும் பாஜக அரசை எதிர்க்கும் வழியை இந்திய மக்களுக்கு தமிழ்நாடு காட்டியிருக்கிறது என அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ‘அரசமைப்பை காப்பாற்றுவோம்’…
தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு கால சாதனைகளுக்கு கிடைத்த விருதுகள் புள்ளி விவரங்களுடன் பட்டியல் வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை, மே.5- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க. அரசின் 4 ஆண்டுகால சாதனைகளுக்கு கிடைத்தவிருதுகளை பட்டியலிட்டு, தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- உலக நாடுகள் பாராட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி…
