கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் நாளைய (24.6.2025) நிகழ்ச்சிகள்!

24.6.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி, சென்னை, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில், முத்தமிழறிஞரின் (பிறந்த நாள்) செம்மொழி நாள் – புகழரங்கம்! ‘அடமான அ.தி.மு.க.’ பற்றிய தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை நாளை (24.6.2025) வெளிவரும்

viduthalai

தமிழ்நாட்டில் பகுத்தறிவுச் சுற்றுலா மலேசிய திராவிடர் கழகத் தோழர்கள் சென்னை பெரியார் திடலுக்கு வருகை-தொகுப்பு: வீ.குமரேசன்

தந்தை பெரியார் முதன் முதலாக வெளிநாட்டுப் பயணம் சென்றது மலேயா நாட்டுக்குத்தான். 1929 ஆண்டு டிசம்பர் 16இல் நாகப்பட்டினத்திலிருந்து கடல் பயணமாக பினாங்கு துறைமுகத்திற்கு வந்திறங்கினார். உடன் அன்னை நாகம்மையார் மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் சென்றிருந்தனர். சுயமரியாதை இயக்கம்…

viduthalai

கீழடி தமிழர் தாய்மடி

மதுரை கீழடியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக ஒன்றிய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணியினை மேற்கொண்டது. இதனை தொல்லியல் துறையின் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். அப்போது ஒரு நகரமே பூமிக்கு…

viduthalai

அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி இன்று 125ஆவது பிறந்தநாள் (23.6.1900 – 23.6.2025)-தமிழ்க்கோ

சுயமரியாதை இயக்க தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி ‘திராவிட இயக்கத்தின் போர்வாள்’ என கொண்டாடப்பட்டவர். அஞ்சாநெஞ்சன், தளபதி என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டவர். தந்தை பெரியாரின் கொள்கைகளை தீவிரமாகப் பின்பற்றி தன் வாழ்நாள் முழுவதும் ஒரே தலைவர், ஒரே கட்சி என்று கொள்கைப்…

viduthalai

சமூக இயலே அரசியல்

சமூகத்தின் தேவைக்காகத்தான் அரசியல் ஏற்பட்டதேயொழிய, சமூக சம்பந்தமில்லா விட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும், சமூக இயலையும் பிரித்துக் காட்டுவதானது, சமூக குறைபாடுகளை - சமுதாயக் கொடுமைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர்களுடைய சூழ்ச்சியேயாகும். 'குடிஅரசு' 6.6.1937

viduthalai

ஹிந்தி – மராட்டியமும் கொந்தளிக்கிறது!

ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மகாராட்டிரா பா.ஜ.க கூட்டணி அரசு அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம், வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில்…

viduthalai

அமெரிக்காவிற்குப் போன ஜாதி (2)-தோழர் ம.வீ. கனிமொழி

கற்பில் சிறந்தவர் யார் என்று கண்டுபிடிப்பதற்காகத்தான் முளைப்பாரி. யார் முளைப்பாரி நன்றாக முளைத்து வந்திருக்கிறதோ, அவர்தான் கற்பில் சிறந்தவர் என்று சொல்கிற பழக்கவழக்கம் எல்லாம் இருந்தது. இதுதான் அதற்கான அடிப்படை. இதை இங்கு நடத்துகிறார்கள், "முளைப்பாரி ஊர்வலம் அமெரிக்காவில் வந்து எதற்கு…

viduthalai

கழகக் களத்தில்…!

23.6.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் - 1046 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) * தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * தொடக்கவுரை: வை.கலையரசன்…

viduthalai

நன்கொடை

கழக தோழர் கோவை ஆட்டோ சக்தியின் துணைவியார் ச.பகவதியின் ஏழாம் ஆண்டு நினைவுநாள் (23.6.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 23.6.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திமுக கூட்டணியில் தொடர்வோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி தொடர வேண்டும்: ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம். * ஈரான் மீது போர் தொடுப்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்…

viduthalai