நன்கொடை

சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் பாண்டுவின் சகோதரி வே.எழிலரசியின் மகள் எ.அ.அருள்மொழி மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்வதின் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், ”பெரியார் உலகம்” நன்கொடை ரூ. 5,000/- வழங்கப்பட்டது. உடன் வழக்குரைஞர் கொரட்டூர் பன்னீர்செல்வம். (சென்னை, 22.06.2025).

Viduthalai

திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை 4 ஆண்டுகளில் ரூ.41 ஆயிரம் கோடியில் சாலைப் பணிகள்

சென்னை, ஜூன் 24- கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.41ஆயிரம் கோடியில் சாலைப் பணிகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சாலை மேம்பாட்டு திட்டம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை வசதிகள் மிக…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.1 லட்சம்

பெரியார் பெருந்தொண்டர் ஓய்வு பெற்ற அரசு பொது மருத்துவமனை இரத்த பரிசோதனை ஆய்வாளர் டி. முத்துகிருஷ்ணன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: பன்னீர்செல்வம் (சென்னை, 22.6.2025)

Viduthalai

வருந்துகிறோம்

திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றும், இயக்கம் நடத்திய பல மாநாடுகளில் கலந்து கொண்டும் பெங்களுருக்கு வரும் ஆசிரியர் மற்றும் கழக முன்னணியினர், தோழர்களை வரவேற்றும் உபசரித்த கொள்கை வீராங்கனையும், கருநாடக மாநில திராவிடர் கழக மேனாள் செயலாளர் சுயமரியாதைச்…

viduthalai

நன்கொடை

காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர்கள் என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் மூத்த மகன் சாமி.சமதர்மம் அவர்களின் 82ஆம் பிறந்தநாளையொட்டி (25.06.2025), அவரது பேரன் பெரியார் பிஞ்சு புத்தன் சார்பில், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500-ம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500-ம் நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1684)

‘தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும்', ‘தமிழில் இசை இருக்க வேண்டும்' என்று கூறுபவர்களை நையாண்டி செய்து, அவ்வாறு கூறுவதும், கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவு கொண்ட கூட்டத்தினருக்கும் இத்தமிழ் நாடு இடங் கொடுத்துக் கொண்டிருப்பதை என்னவென்று…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 24.6.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை  சேர்ந்த தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைக்கு ஓபிசி சான்றிதழ் வழங்குவதற்கு விதிமுறைகளில் திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முக்கியமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நான்கு…

viduthalai

அமெரிக்காவிற்குப் போன ஜாதி (3)

இங்கு இப்போது என்ன தேவை இருக்கிறது என்றால் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால், அரசியல் ரீதியாகவும் நாம் பலம் வாய்ந்தவர்களாக வரவேண்டும். அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக நாம் ஆகவேண்டும் என்றால் பணத்திலும் அந்த அளவிற்குப் போக…

viduthalai

‘நீட்’ தேர்வு முறையே ஊழல்  ஆதி முதல் அந்தம் வரை பணம் விளையாடுகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

சென்னை, ஜூன்.24- 'நீட்' தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நீட் தேர்வு தகுதியைப் பற்றியது அல்ல, சந்தையைப் பற்றியது மட்டுமே என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு. அதனால்தான் நாங்கள் சத்தமாகவும் தெளிவாகவும் சொல்கிறோம்,…

viduthalai

அதிமுகவிற்கு அண்ணாவின் பெயரை பயன்படுத்தும் தகுதியே இல்லாமல் போய்விட்டது அமைச்சர் ரகுபதி சாடல்!

புதுக்கோட்டை, ஜூன் 24 புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக மேனாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது. அதிமுக என்ற பெயர் வைத்து கொள்வதற்கே தகுதியற்றவர்கள். திராவிடத்திற்கு எதிராகத்தான் மாநாட்டை நடத்தியுள்ளனர். இந்து சமய அறநிலையத்…

viduthalai