இன்று (ஜூன் 25) மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள்! வாழ்க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்! வருக அவர் காண, உழைத்த புதிய சமூகநெறி!!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இன்று (ஜூன் 25) சமூகநீதிக் காவலர் மேனாள்   பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள்! சமூகநீதிக் காவலர் இந்திய அரசியலில் எப்போதோ ஒருமுறை (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று கூறுவர்) பூக்கும் அபூர்வ குறிஞ்சி மலர்! அரச…

viduthalai

புளுகினாலும் பொருத்தமாகப் புளுகவேண்டும்!

‘‘பூரி ஜெகநாதரை தரிசிக்கவே அமெரிக்க அதிபரின் அழைப்பை நிராகரித்ததாக’’ கூறிய மோடி குரோசியா, பீகார் எல்லாம் சென்றுவிட்டுதான் ஒடிசா வந்தார். மோடி சைப்பரஸ், கனடா மற்றும் குரோசியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். ஜி7 மாநாட்டிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதியிலேயே…

viduthalai

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை!

சென்னை, ஜூன் 25 சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 95 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (25.6.2025) காலை 10 மணியளவில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு திறந்தவெளி மாநாடு

நாள் : 27.06.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில். இடம்: பேருந்து நிலையம், செந்துறை. வரவேற்பு:  மு.முத்தமிழ்ச்செல்வன் ஒன்றிய தலைவர், செந்துறை. தலைமை : விடுதலை நீலமேகன் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம். முன்னிலை:  சு.மணிவண்ணன், காப்பாளர் சி.காமராஜ், காப்பாளர். தொடக்க…

viduthalai

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை

அண்ணாவை இழிவுபடுத்தும் முருகன் மாநாட்டில் பங்கேற்ற அ.தி.மு.க.வினரே, உங்கள் உடலில் ஓடுவது அ.தி.மு.க. ரத்தமா – பா.ஜ.க. பாசமா? சென்னை, ஜூன் 24–  மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த நிகழ்வு தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.…

viduthalai

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்த நாள் – மாலை அணிவிப்பு

சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.சி.சிங் அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி நாளை (25.6.2025) புதன் காலை 9.30 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாலை…

Viduthalai

செய்திச் சுருக்கம்

ரூ.25,000 உதவித் தொகை ஜூலை 2-க்குள் விண்ணப்பிக்கலாம்! ‘நான் முதல்வன்’ திட்ட ஊக்கத்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு யுபிஎஸ்சி (UPSC) முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், முதன்மை தேர்வு பயிற்சிக்கு 25,000…

viduthalai

நன்கொடை

சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ஜெ.குமார் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினார். உடன்: விடுதலைநகர் செயராமன். (சென்னை 22.6.2025)

Viduthalai

கிண்டியில் ரூ. 487 கோடியில் குழந்தைகளுக்கு சிறப்பு உயர் மருத்துவமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூன் 24- சென்னை கிண்டியில் ரூ.487.66 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அமைச்சர் ஆய்வு சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், ரூ.487.66 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக…

viduthalai