இன முரசு சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிப்பு
சென்னை, ஜூன் 25 சென்னை யில் நேற்று (24.6.2025) நடைபெற்ற விசிகவின் விருதுகள் வழங்கும் விழாவில், மேனாள் துணைவேந்தர் கே.எஸ்.சலம், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு விசிக தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஆண்டுதோறும் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி,…
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளூர் தொகுதி நிதி ரூ.5 கோடியாக குறைத்தது ஒன்றிய பிஜேபி அரசு
புதுடில்லி, ஜூன் 25 ஆண்டுதோறும் வழங்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளூா் பகுதி மேம்பாட்டு எல்.ஏ.டி நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக பாஜக தலைமையிலான டில்லி அரசு குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி கடந்த ஆண்டு சட்டப்…
தமிழ்நாட்டுக்கான கல்வி பங்களிப்பு தொகை ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
சென்னை, ஜூன் 25 இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: இந்தியா முழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம்…
ஜூலை 1ஆம் தேதி-தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை, ஜூன் 25 தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வரும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். ஓரணியில் தமிழ்நாடு இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (24.6.2025) அளித்த பேட்டி வருமாறு: “ஓரணியில் தமிழ்நாடு''…
இந்திய மொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 61 விழுக்காடு சமஸ்கிருதத்துக்கா? தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, ஜூன் 25– ‘சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி; மற்ற மொழிகளுக்கு அநீதி' என்று சொல்லத்தக்க வகையில், தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசு சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கி வருகிறது. அதே சமயம் மற்ற மொழிகளின் மேம் பாட்டிற்கு சொற்பத் தொகையை ஒதுக்கீடு…
பா.ஜ.க.வுடன் பாசம் காட்டிய சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம்
அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் 3 சட்ட மன்ற உறுப்பினர்களை அக்கட்சி யில் இருந்து நீக்கி தலைமை உத்தர விட்டுள்ளது. கட்சியின் கொள்கை களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங் களவைத்…
‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ -கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிறப்புரை
விஞ்ஞானம் என்பது படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும் - அதற்கு ஒன்றும் எல்லை கிடையாது! திராவிடர் கழகம், தந்தை பெரியார் என்பதெல்லாம் விஞ்ஞானமே! சென்னை, ஜூன் 25 விஞ்ஞானம் என்பது படிப்படியாக வளர்ந்துகொண்டே இருக்கும். அதற்கு ஒன்றும் எல்லை கிடையாது. அதேபோல, தந்தை…
நம்முடைய ஆசிரியர் அய்யாபோல் உழைத்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்!
அய்யா (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் பேசி, நாம் கேட்பது தான் பழக்கம். அவர் என்னைப் பேசுங்கள் என்று சொன்னார். அதனால் ஒலிபெருக்கியின் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு அரசியல், தேர்தல் என்று இரண்டு போர் மேகங்களும் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன.…
பா.ஜ.க. மாடலுக்கு எடுத்துக்காட்டோ! பள்ளிகள் திறந்து 40 நாளாகியும் புதுச்சேரியில் சீருடை வழங்கவில்லை
புதுச்சேரி, ஜூன் 25 பள்ளிகள் திறந்து 40 நாட்களாகியும் புதுச்சேரியில் இதுவரை மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை மொத்தம் புதுச்சேரி மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகள் – 236, நடுநிலைப்பள்ளிகள் – 48, உயர்நிலைப் பள்ளிகள் – 73, மேல்நிலைப் பள்ளிகள் – 58, சிறப்பு…
செய்தியும், சிந்தனையும்…!
முருகன் சிலை கொடுத்தது ஏன்? * அரசியல் இருக்காது என்றுதான் மதுரை முருகன் மாநாட்டில் கலந்து கொண்டோம். – ஆர்.வி.உதயகுமார் (அ.தி.மு.க.) *அப்படியா? மறுநாள், ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் வேலுமணி பங்குகொண்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு முருகன் சிலை கொடுத்தது,…
