கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.7.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஹிந்தித் திணிப்புக்கு எதிரான மகாராட்டிரா போராட்டம், திமுக அரசின் இரு மொழிக் கொள்கைக்கு வலு சேர்த்துள்ளது, அமைச்சர் துரைமுருகன் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * அடிக்கடி வானில் பறந்து செல்லும் பிரதமர் மோடி; நாட்டில்…
புத்தக அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை
‘‘பெரியாரின் செல்லப் பிள்ளை’’ அமைச்சருடைய தாத்தா அன்பில் தர்மலிங்கம்; அமைச்சருடைய அப்பா பொய்யாமொழி ‘‘பெரியாரின் கொள்கைப் பிள்ளை!’’ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெரியாரின் பேரன் என்று சொன்னாலும், கொள்கைப் பிள்ளையாக வளர்ந்ததினுடைய விளைவுதான் - ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020…
பெரியார் விடுக்கும் வினா! (1692)
ஒழுக்கக் கேடானவர்கள், சூழ்ச்சியில் வலுத்தவர்கள், ஆதிக்க வெறி கொண்டவர்கள், ஆணாதிக்காரர்கள் கையில் தான் அதிகாரம் இருப்பதா? நியாயத்திற்கும், நேர்மைக்கும் எள்ளளவாவது மதிப்புக் கொடுத்து, ஒழுக்கம், நாணயம் பற்றி சிறிதளவாவது சிந்திக்கின்றார்களா? அநேக அக்கிரம மக்களும் இவ்வாறு தன் மனம் போன போக்கில்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மாநாட்டு விளம்பரப் பணி – பரப்புரை
மதுரையில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்கம் குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு திறந்த வெளி மாநாட்டை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு மாவட்ட துணைச் செயலாளர்க.சிவா ஒருங்கிணைப்பில் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் க.அழகர், மாவட்ட துணை தலைவர் பொ.பவுன்ராஜ், இரா.திருப்பதி,…
டில்லியில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்
புதுடில்லி, ஜூலை 2- தலைநகர் டில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு நேற்று (1.7.2025) முதல் எரிபொருள் வழங்கப்படவில்லை. காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காற்று மாசு இதனால்…
கழகக் களத்தில்…!
4.7.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 154 இணையவழி: மாலை 6.30 மணி * தலைமை: பேரா.சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *ஒருங்கிணைப்பு:…
கல்லூரி மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் லேப்டாப் வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜூலை 2- கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கப்படும் என்று சென்னையில் நேற்று (1.7.2025) நடைபெற்ற 'வெற்றி நிச்சயம்' திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் அறிவித்தார். வெற்றி நிச்சயம் திட்டம் தொடக்கம் தமிழ்நாடு அரசின் சிறப்புத்…
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை ரூ.297 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
சென்னை, ஜூலை 2- 2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.297 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ‘கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்க…
நிறுத்தி வைக்கப்பட்ட 33 சதவீத மானியம் விவசாயிகள் நலனுக்காக மீட்டெடுக்கப்பட வேண்டும்! அமித்ஷா பங்கேற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உரை
புதுடில்லி, ஜூலை 2- லட்சக் கணக்கான விவசாயிகளின் நலனுக்காக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள 33 சதவீத மானியம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்று கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார். தேசிய அளவிலான கூட்டம் ஒன்றிய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டில்லியில் தேசிய…
கப்பல் படையில் காலிப் பணியிடங்கள்
இந்திய கப்பல் படையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எக்சிகியூட்டிவ் டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவில் மொத்தம் 44 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணித பாடம் முடித்திருக்க வேண்டும். வயது: 2006 ஜூலை - 2009…
