‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை வழங்கியவர் கடிதம்

கிராமத்தில் பிறந்த நான் மேலாளராக உயர்ந்ததற்கு தந்தை பெரியாரின் கொள்கைகளே காரணம்! நான் 1980 முதல் இன்று வரை எந்தவித குழப்பம் இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.  சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து பெரியளவில் படிக்க முடியாமல் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப்…

viduthalai

குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் சென்னை மாநகராட்சி செயல்பாடு!

சென்னை, ஜூலை 1- சென்னையில் 8 இடங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த டிட்கோ நிறுவனத்திற்கு அனுமதி அளித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில்…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளிகள்!-தமிழ்க்கோ

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…

viduthalai

சென்னை மாநகராட்சி மன்றத்துக்கு இரண்டு மாற்றுத் திறனாளி உறுப்பினர்கள் நியமனம்! ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூலை 1- சென்னை மாநகராட்சி மன்றத்துக்கான 2 மாற்றுத் திறனாளி உறுப்பினர் பதவிகளுக்கு ஜூலை 17-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளால் ஒலிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்,…

Viduthalai

கடவுளும் காப்பாற்றாது – கடவுளை வைத்து அரசியல் நடத்தும் பிஜேபியும் காப்பாற்றாது!

பூரி  ஜெகந்நாதர் தொடக்கத்தில் புத்தர் சிலையாக இருந்தது என்றார் விவேகானந்தர் ‘பூரி ஜெகந்நாதருக்கு மனைவி தேவை!’ என்று ஒரு முறை விளம்பரமாகவே கூட இருந்தது. பூரி ஜெகந்நாதர் கோயிலுக்கு அண்ணல் அம்பேத்கரும், வைசிராயராக இருந்த மவுண்ட்பேட்டனும் ஒரு முறை சென்றபோது தாழ்த்தப்பட்ட…

viduthalai

புத்தகம் எழுதுவோருக்கு இதோ ஒரு திசைகாட்டி! (1)

புத்தகங்கள் எழுதுவது என்பது அவ்வளவு எளிதான படைப்புப் பணி அல்ல. சிந்தனை வளமும், செயலாக்க ஊக்கமும், திறன்மிக்க ஈடுபாடும், சிறப்பாக செய்திட வேண்டும் என்ற உறுதிப்பாடும் மிக மிகத் தேவைகளாகும். மும்பையில் உள்ள சிறந்த எழுத்தாளர், ஆற்றல் மிகு மொழி பெயர்ப்பாளர் …

viduthalai

பி.ஜே.பி.யில் குழப்பம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கட்சித் தலைவர்களை மாற்ற மேலிடம் முடிவு எம்.எல்.ஏ. பதவி விலகல்

அய்தராபாத், ஜூலை 1- ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களிலும் பாஜக மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் ஆந்திர மாநில தலைவராக புரந்தேஸ்வரியும், தெலங்கானா மாநில பாஜக தலைவராக ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டியும் பதவி…

Viduthalai

மதமும் – தீண்டாமையும்

உண்மையான தீண்டாமை விலக்கு என்பது மனித சமூக ஜீவகாருண்யத்தையும், எத்துறையிலும் சமதர்ம தத்துவத்தையும் கொண்டதே ஒழிய, அது எந்த விதமான மத சம்பந்தத்தையும் கொண்டதன்று. (பெரியார் 99ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)

viduthalai

சமூக அறிவியல் ஊற்று – தொடர் வரிசை எண் 8-அறிய வேண்டிய அம்பேத்கர்

சூத்திரர்கள் - எதிர்ப்புரட்சி (4) "விராத்தியரைத் தூய்மைப்படுத்த வேண்டி நிகழ்த்தப்பட்டதும், பஞ்சவிம்ச பிராமணத்தில் கூறப்பட்டிருப்பதும் ஆன இச்சடங்கு, வேதகாலத்து மற்ற பெரும் சடங்குகளிலிருந்து குறைந்தது ஒரு கூறிலாவது மாறுபட்டிருந்தது. அதாவது, மற்ற சடங்குகளுக்கு வேள்விக்கூடத்தில் ஒரு பலிகொடுப்பவரும் அவரது மனைவியுமே இருக்க,…

viduthalai

சமூக அறிவியல் ஊற்று – தொடர் வரிசை எண் 8

நாகையில் பொதுக்கூட்டம் தலைவரவர்களே! சகோதரர்களே!! சகோதரிகளே!!! தலைவர் அவர்கள் சும்மா இருந்த உங்களை தூண்டிவிட்டு கேள்விகள் கேட்கும்படி செய்துவிட்டார். நான் வம்பு சண்டைக்கு வரவில்லை. வலியவந்தால் நான் எப்படி ஓட முடியும்? உங்கள் சந்தேகத்தையெல்லாம் தீர்க்கக்கூடிய தீரனல்ல நான். எனக்குத் தோன்றியதை,…

viduthalai