அரசுப் பணியாளர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு அரசாணை வெளியீடு
சென்னை, ஜூலை 2- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அவர்களின் பிள்ளை களுக்கான திருமண முன்பணம் அரசால் வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த 1989ஆம் ஆண்டு, அரசு ஊழியர் அல்லது அவரது…
தலா ரூ.4 லட்சம்
விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்த எட்டு பேர் குடும்பத்திற்குத் தலா ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலா ரூ.ஒரு கோடி தெலங்கானா மாநிலம் அய்தராபாத் பாச மைலாபுரத்தில் ஏற்பட்ட தொழிற்சாலை வெடி…
மதுரை முருக பக்தர்கள் மாநாடு – சர்ச்சைப் பேச்சு அண்ணாமலை உள்ளிட்டோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு
மதுரை, ஜூலை 2- முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4…
விசாரணைக் கைதி, காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்றது!
சற்றும் தாமதமின்றி சி.பி.அய்.யிடம் விசாரணையை ஒப்படைத்த முதலமைச்சரின் செயல்பாடு வரவேற்கத்தக்கது! ஒப்பனைகள் கலையும் – உண்மைகள் பலியாகாது, இவ்வாட்சியில்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர், காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டது மனிதாபிமானமற்றது. சற்றும் தாமதமில்லாமல்…
பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களுக்கு ஜூலை 8, 9ஆம் தேதிகளில் இட மாறுதல் கலந்தாய்வு
சென்னை,ஜூலை 2- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் ஊழியர் களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8, 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி…
தி.மு.க. கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தைத் தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஜூலை 2- திமுக கூட்டணிக்கு வேறு கட்சிகளும் வர வாய்ப்புள்ளதாகவும் வந்தால் கலந்து பேசி முடிவு செய்வோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் இயக்கம் தமிழ்நாட்டில் வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினராக…
கழக மகளிரணியைப் புத்தாக்கத் திட்டங்களால் வலுப்படுத்துவோம்! ஆவடி கழக மகளிரணி-மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்
ஆவடி, ஜூலை 2- ஆவடி மாவட்ட திராவிடர் கழக மகளிரணி- திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 29.6.2025 அன்று காலை 11-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகை இரண்டாம் தளத்தில் ஆவடி மாவட்ட கழக மகளிரணி தலைவர் சி.ஜெயந்தி தலைமையில்…
பிற இதழிலிருந்து… ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மொழிக் கொள்கையை ‘இந்து’ ஏடும் எதிர்க்கிறது
சென்னை, ஜூலை 2– நாடு முழுவதும் உள்ள மக்கள் விருப்பங்களின் அடிப்படையில், ஒன்றிய பாஜக அரசு மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அத்துடன் ஒற்றுமையின் மொழியையும் அது கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் “தி இந்து” தலையங்கம் அறிவுறுத்தி உள்ளது.…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (4)
சமுதாய முற்போக்குகள் ஏற்படத் தடையாய் இருப்பவற்றைக் கண்டித்த விருதுநகர் மகாநாடு (III) விருதுநகர் மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில் மதங்கள் ஒழிக்கப் படவேண்டும் என்னும் தீர்மானத்தைப்பற்றி சென்ற வாரம் விளக்கி இருந்தோம். இவ்வாரம் மத நடுநிலைமை கொண்ட ஸ்தாபனங் களை மறுத்தும் மத…
நூலகத்திற்குப் புதிய வரவுகள்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் தமிழ்க் கொடை - பேரா. முனைவர் உ.பிரபாகரன் தியாகிகளைப் போற்றிய தியாக சீலர் கலைஞர்! - புலவர் முத்து.வாவாசி. வாழ்க்கை ஒப்பந்த விழா அழைப்பிதழ் நூல் - ஜோ.இளவேனில் ர.ஷர்மிளா பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்-இந்தோ…
