ஆணவக் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை உண்டாக்கி, அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்துக!

நெல்லையில் நடந்த ஆணவக் கொலை! ஜாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், நெல்லையில் ஜாதி ஆணவத்தால் கொல்லப்பட்ட பொறியாளர் கவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தும் தமிழர் தலைவர்…

Viduthalai

பகல்காம் தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி மக்களவையில் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஜூலை 30, ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மக்களவையில் மக்களவை உறுப்பினர் குற்றம்சாட்டினார். நேற்று (29.7.2025) மக்களவையில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பகல்காம்…

viduthalai

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்கா காரணமா? பிரதமர் மோடிக்கு துணிவு இருந்தால் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று கூறுவாரா? மக்களவையில் ராகுல் காந்தி சவால்

புதுடில்லி, ஜூலை 30 இந்தியா –- பாகிஸ்தான் சண்டை நிறுத்தியதாக அமெரிக்க  அதிபர் கூறு கிறார். பிரதமர் மோடிக்கு துணிவு இருந்தால் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று கூறுவாரா? என்று மக்களவையில் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று…

Viduthalai

மக்களவையில் – ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் – நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் – தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி உரை!

தமிழ்நாட்டின், தமிழ்க் கலாச்சாரத்தின் பெருமை பற்றி – எங்களுக்குப் பிரதமர் மோடி சொல்ல வேண்டிய தேவையில்லை! விசுவகுரு – கங்கை கொண்ட சோழனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்! புதுடில்லி, ஜூலை 30– விசுவகுரு, கங்கை கொண்ட சோழனிடம் பாடம் கற்றுக்…

viduthalai

சமூக நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை, ஜூலை 30-  சமூக நீதிக்கான அரசியலையும், போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றதை சுட்டிக் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.…

viduthalai

காரை சி.மு.சிவத்தின் 106ஆவது பிறந்தநாள் விழா – தெருமுனைக் கூட்டம்

சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவத்தின் 106ஆவது பிறந்தநாள் விழா. காரைக்கால் மாவட்ட கழகத்தின் சார்பில் 29.7.2025 மாலை 5 மணிக்கு திருநள்ளாறு கடை தெருவிலும், இரவு 8 மணிக்கு காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலும் தெருமுனை பிரச்சாரம் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்ட, விடுதலை சந்தா சேர்க்க முடிவு புதுக்கோட்டை கழக தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்

புதுக்கோட்டை, ஜூலை 30- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் கழகக் கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றி னார். இந்நிகழ்வில் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் குறுவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம்

தத்தனூர், ஜூலை 30- பள்ளி  கல்வித்துறை  சார்பில்  குறுவட்ட  அளவிலான சிலம்பப் போட்டி  28.07.2025 அன்று  தத்தனூரில்  உள்ள  மீனாட்சி  ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட் பட்ட  பல்வேறு …

viduthalai

வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் கபடிப் போட்டியில் முதல் பரிசு பெற்று சாதனை

வெட்டிக்காடு,ஜூலை 30- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 28.07.2025 அன்று நடைபெற்ற குறுவட்ட அளவிலான கபடிப் போட்டி அனந்த கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பெரியார் பள்ளி மாணவர்கள் இரண்டு குழுக்களாக கலந்து கொண்டனர். 14 வயதிற்கு உட்பட்ட…

viduthalai

லண்டனில் இருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

கிளாஸ்கோ, ஜூலை29-  லண்டனில் இருந்து அயர்லாந்தின் கிலாஸ்கோ நகரத்திற்கு 27.7.2025 அன்று காலை ஒரு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 42 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபய்நாயக் என்பவர் திடீரென்று விமான இருக்கையில் இருந்து எழுந்து "அமெரிக்காவுக்கு மரணம், ட்ரம்புக்கு…

viduthalai