கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக பொன்முடி, தோழர்கள் சந்திப்பு பயணம்

கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மற்றும் கிராமங்கள், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திராவிடர் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கத்தோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரல்படி கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி மாவட்ட வாரியாக சந்திப்புப் பயணம்…

viduthalai

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது செங்கல்பட்டு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு தென்சென்னை கூட்டத்தல் தீர்மானம்

சென்னை, ஜூலை30- பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது எனவும், செங்கல்பட்டு மாநாட்டிற்கு வாகனங் களில் சென்று பங்கேற்பது என்றும் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது, 27.07.2025, ஞாயிற்றுக் கிழமை, முற்பகல் 11.00 மணிக்கு திருவல்லிக்கேணி அய்ஸ்…

viduthalai

நன்னிலம் முடிகொண்டான் ஜெகநாதன் மறைவு

முடிகொண்டான், ஜூலை 30- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றிய கழக மேனாள் தலைவர் பெரியார்பெருந்தொண்டர் முடிகொண்டான் ஜெகநாதன் (வயது 92) 27-07-2025 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற்றார். 28/07/2025 காலை 9 மணிக்கு எந்தவித மூட சடங்குகளும் இல்லாமல் இறுதி நிகழ்வு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1720)

நாம் ஏன் இழி மக்கள்? சூத்திரர்கள், காட்டுமிராண்டிகள் ஏன்? இது பற்றிச் சிந்தித்து மாற்றிக் கொள்ள எவனும் முன்வரப் பயப்படுகின்றான் என்றால் எவ்வளவு முட்டாள்தனம்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பிரதமர் மோடி, அமித்ஷா புறக்கணிப்பு எதிரொலி ஒன்றிய அரசு மீது ஒபிஎஸ் திடீர் தாக்கு: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம்? * அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தாரைவார்ப்பு: பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில், 550…

viduthalai

கழகக் களத்தில்…!

02-08-2025 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 484ஆவது வார நிகழ்வு சென்னை: மாலை 06-00 மணி *இடம்: பாசறை அலுவலகம் * தலைப்பு : கல்விச் செல்வங்களை காக்கும் திராவிட  மாடல் ஆட்சி *உரையாளர்கள்: கவிஞர் மா.வள்ளிமைந்தன், கு.சங்கர்,…

viduthalai

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்க இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் திட்டம்!

லண்டன், ஜூலை 30- காசாவில் நிலவும் மோசமான மனிதாபிமான நிலை மேம்பட இஸ்ரேல் நட வடிக்கை எடுக்காவிட்டால், பாலஸ் தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்க இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் திட்டமிட்டுள்ளார். செப்டம்பர் மாதம் நடைபெறும் அய்க்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் இந்த…

Viduthalai

சத்தீஸ்கரில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கேரள கன்னியாஸ்திரிகள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்! பிரதமர் தலையிடக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவசரக் கடிதம்

திருவனந்தபுரம், ஜூலை 30- சத்தீஷ்காரில் மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கேரள கன்னியாஸ்திரிகள் கைதுக்குக் கண்டனம் வலுக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு நீதியை நிலை நிறுத்தக்கோரி அவருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார். கன்னியாஸ்திரிகள்…

Viduthalai

‘காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்’ புத்தகம் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்

சென்னை, ஜூலை 30- கம்யூனிஸ்டு தலைவர்கள் 100 பேரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய 'காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்' புத்தகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். புத்தகம் வெளியீடு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 28.7.2025 அன்று, எழுத்தாளர் ஜீவபாரதி எழுதிய 'காலம்…

Viduthalai

பலே பிச்சைக்காரர்! ‘டிஜிட்டல்’ முறையில் பிச்சை எடுக்கிறார்

திருப்பத்தூர், ஜூலை 30- திருப்பத்தூர் மாவட்டம் புத்துக்கோவில் பகுதியில் வாணியம்பாடி கணவாய்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் 'கியூ ஆர்.' கோடு அட்டையை கையில் வைத்துக்கொண்டு 'டிஜிட்டல்' முறையில் பிச்சை எடுத்து வருகிறார். யாராவது சில்லறை இல்லை என்றால்…

Viduthalai