துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மாணவர்களின் திறன் பயிற்சி திட்டத்திற்காக கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் திறன் மேம்பாட்டு கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை, ஜூலை 31- பொறியியல் கல்லூரி மாணவர்களின் திறன் பயிற்சி திட்டத்துக்காக கூகுள், யுனிட்டி நிறுவனங்கள்-தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ‘நான் முதல்வன் திட்டம்’ 2022ஆம் ஆண்டு மார்ச்…

viduthalai

திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கான சுவரெழுத்துப் பிரச்சாரம்

தாம்பரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கான சுவரெழுத்துப் பிரச்சாரம். (இடம்: வண்டலூர் - வாலாஜபாத் சாலை)  

Viduthalai

தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை! உடனே விண்ணப்பிக்கவும்

சென்னை, ஜூலை 31- தமிழ்நாடு அரசு மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில், தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக் கரங்கள்" என்ற திட்டத்தை…

viduthalai

சூல் கொள்ளும் கோள்கள் – ஒரு வானியல் படப்பிடிப்பு

மழலை விண்மீனைச் சுற்றி புதிய கோள்கள் பிறக்கும் தருணத்தை வானவியலாளர்கள் முதல் முறையாகப் படம் பிடித்துள்ளனர். பூமி போன்ற கோள்கள் எங்கே, எப்படி உருவாகின்றன என்ற புதிருக்கு விடை அளிக்கும் வகையில், புதிதாகப் பிறந்த மழலை விண்மீனைச் சுற்றி சுழலும் வாயு…

viduthalai

விண்வெளியிலும் வாழக்கூடிய உயிரினங்கள்

பூமியிலும் விண்வெளியிலும் வாழக்கூடிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் ஆக்சிஜன், காற்று மற்றும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மனிதர்களுக்கு ஏற்ற இடம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், அங்குள்ள வெற்றிடம், அண்ட கதிர்வீச்சு மற்றும் கடுமையான குளிர் மற்றும் கடுமையான வெப்பம்…

viduthalai

செவ்வாய்க் கோளில் ஹெலிகாப்டரைத் தரையிறக்கத் திட்டம்

எதிர்காலத்தில் செவ்வாய் கோளில் மனிதர்கள் தரையிறங்குவது சாத்தியம். இதற்காக பல நாடுகளும் திட்டங்களை செயல்படுத்துகின்றன. 2011இல் பெர்சிவ்ரன்ஸ் விண்கலத்தில் அனுப்பிய இன்ஜுனிட்டி ஹெலிகாப்டரை செவ்வாயில் பறக்க வைத்து 'நாசா' சாதனை படைத்தது. இந்நிலையில் செவ்வாயில் ஒரே நேரத்தில் பல இடங்களில் ஹெலிகாப்டரை…

viduthalai

காங்கிரஸ் தலைவர் கார்கேயிடம் மன்னிப்பு கேட்ட ஒன்றிய அமைச்சர் ஜே. பி.நட்டா

புதுடில்லி, ஜூலை 31- நாடாளு மன்ற மாநிலங்களவையில், பஹல்காம் தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகியவை குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு மணி நேரம் பேசினார். அவர் பிரதமர் மோடி குறித்து சில குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவர் பேசிமுடித்தவுடன்…

Viduthalai

கார்பன்டை ஆக்ஸைடை மடைமாற்றும் புதிய முறை

"கார்பன் டை ஆக்ஸைடை உணவாகவும், வேதிப்பொருட்களாகவும் மாற்றுவது, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், கார்பன் நடுநிலைமையை அடைய உதவும்" என சயின்ஸ் புல்லட்டின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. சீன ஆராய்ச்சியாளர்கள், மெத்தனாலை வெள்ளை சர்க்கரையாக மாற்றும் புதுமையான முறையைக் கண்டுபிடித்து,…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அண்ணா பல்கலை.யில் சேர்க்கை பெற்றனர்

ஜெயங்கொண்டம், ஜூலை 31- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த  மாணவி வி. விஜயலாவண்யா 198/200 தரவரிசை அடிப்படையில் Electrical and Electronic Engineering (EEE) பாடப்பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்…

Viduthalai

பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவத் தலைவி – அணித் தலைவிகளின் பதவி ஏற்பு விழா

திருச்சி, ஜூலை 31- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் பதவி ஏற்பு விழா நேற்று (30.7.2025) நடைபெற்றது. மொழி வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமையில், இருபால் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அனைத்து மாணவிகளின்…

Viduthalai