பிஜேபி கூட்டு – அ.தி.மு.க.வுக்கு எச்சரிக்கை!

‘‘புதுக்கோட்டையில் மேனாள் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்துக்கு, வெள்ளித் தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து வீடு, வீடாகவும், கடைகளுக்கும் சென்று பா.ஜ.,வினர் அழைப்பு விடுத்து வருகின்றனர். ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரச்சார பயணத்தை, மேனாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான…

viduthalai

மதக்குறி என்பது மாட்டுக் குறியே!

  மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம் போலவே மதத் தலைவன் தனது மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்தப்பட்ட குறியேயாகும். 'குடிஅரசு' 3.11.1929  

viduthalai

‘நீட்’ விலக்கு தான் முதலமைச்சரின் முதல் குறிக்கோள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

‘நீட்’ விலக்கு தான் முதலமைச்சரின் முதல் குறிக்கோள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி சென்னை, ஜூலை.31- சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், 2025-2026-ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், அரசுப்…

viduthalai

ஆச்சரியம் – ஆனால் உண்மை! கீழடி ஆய்வறிக்கை பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் எடப்பாடி பழனிசாமி உறுதி

சிவகங்கை, ஜூலை 31  கீழடி ஆய்வறிக்கை பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சிவகங்கையில் உள்ள கீழடி அகழ்வைப்பகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (30.7.2025) பார்வையிட்டார்.…

viduthalai

கழகக் களத்தில்…!

2.8.2025 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா திருத்தணி: மாலை 4 மணி * இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்ணி. * தலைமை: வாகையூரான் (நகர செயலாளர்) * வரவேற்புரை: சி.நீ.வீரமணி (மாவட்ட…

Viduthalai

கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனைக்குழு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை.31- கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம்  ('லைசென்ஸ்') பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனைக்குழு அமைத்து தமிழ் நாடு அரசு உத்தர விட்டு உள்ளது. வணிகர்களுக்கு உரிமம் கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் வாங்க வேண்டும் என்றும்,…

viduthalai

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூலை 31 இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள்  29.07.2025 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ். ஜெய்சங்கருக்கு  கடிதம்…

viduthalai

21 – ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா – 2025 (01.08.2025 முதல் 12.08.2025 வரை)

தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 21-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்:171,172 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணையவழிக் கூட்டம் எண் : 158 நாள் : 01.08.2025 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) வரவேற்புரை:  கு.திருமாவளவன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி)…

Viduthalai

தாட்கோவால் வாழ்வுபெற்ற 4,687 தொழில்முனைவோர் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.89 கோடி மானியக் கடன்!

சென்னை, ஜூலை 31- தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த, 4,687 பேர், கடந்த இரண்டு ஆண்டுகளில், தாட்கோவில் மானியத்துடன் கூடிய கடன் பெற்று, சுயதொழில் செய்து முன்னேறி வருகின்றனர். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்…

viduthalai