மாநிலங்களவை செயலாளர் நியமனத்தின் பகீர் பின்னணி

மோடி வெளிநாட்டில் இருந்த நேரத்தில் அதிகார வரம்பை ஜெகதீப் மீறினாரா? புதுடில்லி, ஜூலை 30- பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்த நேரத்தில் தனது அதிகார வரம்பை ஜெகதீப் தன்கர் மீறி செயல்பட்டதால் மாநிலங்களவை செயலாளர் நியமனம் ரத்து செய்யப்பட்டதாக பகீர் பின்னணி…

viduthalai

உலகத் தலைவர் தந்தை பெரியார்

ஒரு நாட்டின் முன்னேற்றம்  என்பது அந்நாட்டிலுள்ள பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது ஆகும். பெண்கள் கல்வி - வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே எந்த ஒரு நாடும் வளர்ந்த நாடாக வளர்ச்சி பெற்ற நாடாக ஏற்றம் பெற இயலும் என்பது வரலாற்று அவ்வகையில்,…

viduthalai

21ஆம் நூற்றாண்டிலும் தீண்டாமை?

‘பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள வேத மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் செல்வதை, மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில்…

viduthalai

எப்படிப்பட்ட சட்டம் தேவை?

மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டுமானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசையின் சுபாவத்திற்கும் ஏற்ற விதமே விதி செய்ய வேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும், சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப்படுத்துவதற்கே ஒப்பாகும். 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரின் நன்றி!

மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பேற்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு பின்வருமாறு: ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களின் வாழ்த்தின்படி அரசியல்…

viduthalai

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டலா? உடனடி நடவடிக்கை அவசியம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள், பகல்காம் தாக்குதல் தொடர்பாக மக்களவையில், பா.ஜ.க. அரசை விமர்சித்துப் பேசியதற்காக அவருக்குத் தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாம். ஜனநாயகத்தின் அடிப்படையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், இந்திய நாடாளு…

viduthalai

நாட்டை ஆள்வது அரசியலமைப்புச் சட்டமா? மனுதர்மமா?

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் யார்? குற்றவாளியைக் காப்பாற்ற சட்டத்தை வளைப்பதுதான் வேதம் சொல்லும் வழியா? வேதம் படித்தால், வேதம் நம்மைக் காக்கும் என்பது இதுதானா? மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன், குற்றவாளி ஒருவரைக் காப்பாற்றத் துணை போயிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச்…

viduthalai

பிரதமர் மோடி சரண் அடைந்தது யாரிடம்? ‘ஆபரேஷன் சிந்துரின்’போது எத்தனை இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன மக்களவையில் காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி, ஜூலை 29- ஆபரேஷன் சிந்தூரின் போது எத்தனை இந்திய விமானங்கள் வீழ்த்தப்பட்டன? பிரதமர் மோடி யாரிடம் சரணடைந்தார்? என மக்களவையில் காங்கிரஸ் கட்சி அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது. சிறப்பு விவாதம் பஹல்காம் தாக்குதல் மற்றும் அதைத்தொடர்ந்து தொடர்ந்து…

Viduthalai

தேர்தல் ஆணையம் அந்தர் பல்டி பீகாரில் வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல

புதுடில்லி, ஜூலை.29- பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது என்று கூறப்படுவது தவறு என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் அங்கு வருவதை யொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

Viduthalai

கழகக் களத்தில்…….!

30.7.2025 புதன்கிழமை ‘குடிஅரசு' நூற்றாண்டு - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் புத்திரகவுண்டன்பாளையம்: மாலை 5 மணி *இடம்: தும்பல் மெயின் ரோடு, புத்திரகவுண்டன்பாளையம் * வரவேற்புரை: நி.சேகர் (மாவட்ட செயலாளர்) *…

viduthalai