தூத்துக்குடியில் மின்சாரக் கார் தொழிற்சாலை திறப்பு வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகரமாகத் திகழ்கிறது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தூத்துக்குடி, ஆக.5- ‘‘வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது’’ என்று தூத்துக்குடியில் நடந்த மின்சாரக் கார் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று(4.8.2025) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தரப்படும் நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

நீலமலை, ஆக. 5- 3.8.2025 அன்று குன்னூர் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற நீலமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். மருத்துவர் கவுதமன் சிறப்புரையாற்றினார்.…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.8.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கல்வி, ஸநாதன சங்கிலியை வீழ்த்தும் கருவி, கமல்ஹாசன் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இந்தியாவுக்கு மேலும் வரியை உயர்த்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு: ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய் பொருட்கள்…

viduthalai

வடகிழக்குப் பருவமழையை எதிர் கொள்ள சென்னை மாநகராட்சி நடவடிக்கை

மழைநீர் வடிகால் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. ஆனாலும், பருவமழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலையே காணப்படுகிறது. சென்னையில் 87 இடங்கள் தண்ணீர் தேங்கும் இடங்களாக மாநகராட்சி கண்டறிந்துள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதை எதிர் கொள்ள…

viduthalai

கோவிட் பாதிப்பிலிருந்து விடுபட தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு அளித்த நிதி எவ்வளவு? மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

புதுடில்லி, ஆக.5 தமிழ்நாடு, உத்தர பிரதேசம்,மகாராஷ்டிரா, காஷ்மீர், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றுலாத் துறையை மீட்க த் தேவையான நிதி உதவியும் சிறப்பு திட்டங்களையும் ஒன்றிய அரசு அளித்துள்ளதா?  கோவிட் 19 தாக்குதலில் இருந்து விடுபட சுற்றுலா வுக்கு என்னென்ன நிவாரண…

viduthalai

தமிழர் தலைவரின் அன்புக் கட்டளையை நிறைவேற்றிட கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

‘மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?' என்ற தலைப்பில் தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கைகளை நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பரப்பிட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை செயல்படுத்தும் வகையில் கழக இளைஞர் அணி பொறுப்பாளர்கள்…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கமும் எனது நிலையும் (1)

தோழர்களே! சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடியில் இருப்பதாகவும், சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது. இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு நான் காது…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1726)

நாட்டில் உணவுப் பஞ்சம்; யாருக்குப் பஞ்சம்? நமக்குத்தான். கல்வி இல்லை; யாருக்கு இல்லை; நமக்குத்தான். வேலை இல்லாத் திண்டாட்டம்; யாருக்கு? நமக்குத்தான். பார்ப்பானுக்கு இவை உண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

செய்யாறு பகுத்தறிவாளர் கழகத் தோழர் சிறுநல்லூர் து.சின்னதுரை பணி நிறைவு பாராட்டு விழா

செய்யாறு, ஆக.5- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் சிறுநல்லூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் து.சின்னதுரைக்கு பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் அறுபதாம் ஆண்டு மணி விழா 31.7.2025 மாலை 6 மணிக்கு சிறுநல்லூரில் சிறப்பாக நடைபெற்றது. செய்யாறு மாவட்ட பகுத்றிவாளர்…

Viduthalai

எலும்பும், தோலுமாகப் பிணைக் கைதிகள் போரை நிறுத்தக் கோரி இஸ்ரேலுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஜெருசலேம், ஆக.5- ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் காட்சிப் பதிவுகள் வெளியாகியுள்ளதைத் தொடா்ந்து, காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. காட்சிப் பதிவு இது தொடா்பாக,…

Viduthalai