‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம்! ஆக.12–இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
சென்னை, ஆக.8– முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதல மைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’’ சென்னையில் வருகிற 12.8.2025 அன்று…
முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் 8 புதிய நூல்கள் வெளியீடு!
கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் – கலைஞர் நிதி நல்கை திட்டங்களைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஆக. 8 – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி“கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்” மற்றும் “கலைஞர் நிதிநல்கை” திட்டத்தைத் தொடங்கி…
பழங்குடி மக்களின் நல்வாழ்வுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்ன? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? மக்களவையில் – கனிமொழி கருணாநிதி கேள்வி
புதுடில்லி, ஆக.8– இந்தியாவில் சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட அளவு கோல்களில் மிக மிக பின் தங்கியுள்ள PVTG என அழைக்கப்படும் “குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் தற்போதைய நிலை பற்றி திமுக துணைப் பொது செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத்…
தேர்தல் முறைகேடு குறித்து ராகுல் காந்தி சேகரித்த தரவுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது
மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னை, ஆக.8 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பாரதீய ஜனதா தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கருநாடகத்தில் பெங்களூரு மத்திய தொகுதியில் இந்த…
புல்டோசர் நடவடிக்கை: இரண்டு மாதங்களில் இடிக்கப்பட்ட 130-இல் பெரும்பாலும் இஸ்லாமியர் கட்டடங்களே!
லக்னோ, ஆக.8 பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் கட்ட டங்களை புல்டோசரை வைத்து இடித்துத் தரைமட்டமாக்கப்படுவது, தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. இருப்பினும், புல்டோசர் நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை. உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகள வில் புல்டோசர்…
கருநாடகாவில் ஒரே சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்ப்பு
ராகுல் காந்தி சொன்ன அணுகுண்டு இதுதான்! தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பா.ஜ.க. முறைகேடு ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல் காந்தி புதுடில்லி, ஆக.8 வாக்குத் திருட்டு தொடர்பான ஆதாரங்களை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று (7.8.2025) வெளியிட்டார். அதில் ஒரே தொகுதியில்…
மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்? திருவாரூரில் துண்டறிக்கை பொதுமக்கள் மற்றும் கல்லூரிகளுக்கு வழங்கி பரப்புரை
திருவாரூர், ஆக. 8- ராஜராஜன், ராஜேந்திரசோழன் மீது பிரதமர் மோடிக்கு அப்படி என்ன திடீர் காதல்?, மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?, என்ற தலைப்பில் தலைமை கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கையை நாடு முழுவதும் பொது மக்களிடம் பரப்பிட வேண்டும்…
தமிழ்நாடு அரசின் அபார சாதனை!
இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உருவாகியிருப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அபார சாதனை மட்டுமின்றி, தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒன்றாகும். மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சி விகி…
கணிப்பை விஞ்சிய பொருளாதார வளர்ச்சி! இன்னும் கூடுதல் வளர்ச்சியை ‘திராவிட மாடல்’ 2.0 வில் எட்டுவோம்! 2,537 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, ஆக. 7 – கணிப்பை விஞ்சிய பொருளாதார வளர்ச்சி! இன்னும் வளர்ச்சியை ‘திராவிட மாடல்’ 2.0 வில் எட்டுவோம்! தமிழ்நாடு என்று நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை சார்பில் 2538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை களை…
காஷ்மீரில் வாகன விபத்து: ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு!
சிறீநகர், ஆக.7 ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மிரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய போலீஸ் படை ( சி.ஆர்.பி.எப்.,) வீரர்களை…
