நாடு சுதந்திரமடைந்து 78 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘கை ரிக்சா’ புழக்கத்தில் இருக்கிறதே! நீதிபதிகள் வேதனை

புதுடில்லி, ஆக. 8- மகாராட்டிரா மாநிலத்தில் கை ரிக்சாவிற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராட்டிரா மாநிலம் மதேரன் என்ற சுற்றுலா நகரத்தில் கை ரிக்‌சா பயன்பாடு தற்போது நீடிக்கிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றதில் விசாரணைக்கு வந்தது. அப்போது…

viduthalai

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதல் சுற்று கலந்தாய்வு-கல்லூரிகள் தேர்வு செய்ய அவகாசம் நீட்டிப்பு

சென்னை, ஆக. 8- மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு http:tnmedicalselection.net என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 30ஆம் தேதி…

viduthalai

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதுடில்லி, ஆக. 8- நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று (7.8.2025) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. டில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில், ‘உச்சநீதிமன்றம் அமைத்த…

viduthalai

சமதர்மம் – சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!

நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப் படவே இல்லை. இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று…

viduthalai

பகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது

கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங்கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே…

viduthalai

அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும்

அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும் மணமக்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் கூறு முறையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதாவது:- நம்மிடையே நடைபெற்று வரும் கல்யாணங்கள் மூலம் பெண் அடிமையை நிலைத்திருக்கும்படி செய்வது, ஜாதியை நிலைக்கச் செய்வது, மூட நம்பிக்கையை நிலைக்கச் செய்வது ஆகிய மூன்றுதான்…

viduthalai

வருந்துகிறோம்

திராவிடர் கழக கொரட்டூர் பகுதி தலைவர் வே.பன்னீர்செல்வத்தின் வாழ்விணையர் புஷ்பாவின் தந்தை கே.கலியபெருமாள் (வயது 89) இன்று (8.8.2025) காலை 8 மணி அளவில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி நிகழ்வு எண் 2/7, ராகவேந்திரா நகர் மேட்டு தெரு வழி,…

viduthalai

அரியலூரில் ப.க. சார்பில் நூல்கள் ஆய்வரங்கம்

அரியலூர், ஜூலை 8- அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நூல்கள் ஆய்வரங்கம் நிகழ்ச்சி 2.8.2025 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கி அரியலூர் கோவை கிருஷ்ணா இனிப்பக அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவ மூர்த்தி…

viduthalai

நன்கொடை

* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ஆறுமுகம் (தாராபுரம் கழக மாவட்ட துணைத்தலைவர்) திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். *பெரியார் உலகத்திற்கு மூன்றாவது தவணையாக பெரம்பலூர் மாவட்ட கழக…

viduthalai

மாமன்னன் கரிகாலனுக்கு ஈடு இணை யார்? பொதுமக்களிடம் துண்டறிக்கை பிரச்சாரம்

‘மாமன்னன் கரிகாலனுக்கு ஈடு இணை யார்?' என்ற துண்டறிக்கையை ஒசூர் பகுதியில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இந்த துண்டறிக்கை பரப்புரை பயணத்தை திமுக மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் துண்டறிக்கை பெற்றுக்கொண்டு தொடங்கி வைத்தார்.…

viduthalai