சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு
மாற்றுத் திறனாளிகளான ராஜேஸ்வரி - கண்ணன் ஆகியோரின் ஜாதி மறுப்பு - சுயமரியாதை இணையேற்பு நிகழ்வினை தந்தை பெரியார் நினைவிடத்தில் திரண்டிருந்த கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (6.8.2025)
இலங்கை மேனாள் அதிபர் ராஜபக்சேவின் மருமகன் சசீந்திர ராஜபக்சே ஊழல் வழக்கில் கைது
கொழும்பு, ஆக. 8- இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக் சேவின் மருமகன் சசீந்திர ராஜபக்சே ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளார். இவர் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த போது பல்வேறு துறைகளில் அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார் ஊழல்…
மேட்டூர் மாவட்ட கழக சார்பில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை பட்டித்தொட்டி எங்கும் கோலாகலமாக கொண்டாடுவோம் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மேட்டூர், ஆக. 8- மேட்டூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 03-08-2025 ஞாயிறு காலை 10.00 மணியளவில் பெரியார் படிப்பகம் எடப்பாடியில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சு.கபிலன், நிகழ்விற்கு தலைமை வகித்தார் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.சிறீதர்,…
வேப்பிலைப்பட்டி சின்னம்மாள் மறைவு! படத்தை சி.காமராஜ் அய்.ஏ.எஸ். திறந்து வைத்தார்
அரூர், ஆக. 8- அரூர் கழக மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் வேப்பிலைப்பட்டி த.முருகம்மாளின் தாயாரும், அரூர் மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வனின் மாமியாருமான சின்னம்மாள்( 82) உடல் நலகுறைவால் அறுவை சிகிச்சை செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி 1.8.2025…
டிரம்ப்-புதின் அடுத்த வாரம் சந்திப்பு உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
மாஸ்கோ, ஆக.8- உக்ரைன் போர் நெருக்கடிக்கு மத்தியில் டிரம்ப், புதின் இருவரும் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளனர். பேச்சு வார்த்தை உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க…
கழகக் களத்தில்…
9.8.2025 சனிக்கிழமை தாராபுரம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கணியூர்: மாலை 5 மணி < இடம்: கணியூர் < வரவேற்பு: தங்கவேல் (ஒன்றிய செயலாளர்) < தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) < முன்னிலை: கே.என்.புள்ளியான் (மாவட்ட காப்பாளர்), க.கிருஷ்ணன்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! ஈ.வெ.ரா. விளக்கம்
சுயமரியாதை இயக்கத்தை பற்றி தந்தை பெரியார் ஆற்றிய திருத்துறைப்பூண்டி மாநாட்டு உரையை கடந்த 5.8.2025 அன்று வெளியிட்டிருந்தோம். அந்த உரை பற்றிய குடிஅரசு ஏட்டில் வெளியான தலையங்கம் இது. இது மூன்றாம் நபர் போல் எழுதப்பட்டிருந்தாலும், இதுவும் தந்தை பெரியார் எழுதியது…
சரிந்து வரும் மோடி பிம்பம்- ந.பொன்குமரகுருபரன்
“கட்சியிலும் சங்கத்திலும் மோடியின் ஒன் மேன் ஷோவுக்கு எதிரான மனநிலை உருவாக ஆரம்பித்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்கச் சுற்றி வந்தாலும், இந்தியாவுக்குப் போதுமான ஆதரவை முக்கியமான நேரங்களில் அவரால் திரட்ட முடியவில்லை. சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தானுடனான போர் மற்றும் போர் நிறுத்தம்,…
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாதுகாப்பு உண்டா பெண்களுக்கு?
சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணப் பதிவுகள் அடிப்படையிலான 'குற்றம் மற்றும் பாதுகாப்பு' தொடர்பான ஆய்வில், இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான நகரமாக அகமதாபாத் முதலிடம் பிடித்திருப்பது பெரும் வியப்பையும், நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ராஜஸ்தான் தலைநகரம் ஜெய்ப்பூர் இரண்டாம் இடத்தைப்…
பேத உணர்ச்சி
பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்து நடவுங்கள். நிரந்தரமான சாந்தி வேண்டுமென்றால், பேதங்களை அகற்ற முற்படுங்கள்; அதற்கு ஆவன செய்யுங்கள். ‘விடுதலை' 19.1.1948
