செய்திச் சுருக்கம்
பெரியாரும், பேரறிஞரும் தமிழினத்திற்கு தந்த நெருப்பு – கலைஞர் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று. இந்நிலையில், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்திற்கு தந்த நெருப்பு –…
வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
மும்பை, ஆக.8 ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்ற மில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: பருவ மழைப் பொழிவு மற்றும் நெருங்கி வரும் விழாக் காலங்கள் பொருளாதாரத்துக்கு சாதகமாக இருந்தாலும்…
“பெரும் பயணப் பொதுக் கூட்டத்தில்”
வணக்கம் தோழர்களே, மாநில உரிமை மீட்பு "பெரும் பயணப் பொதுக் கூட்டத்தில்" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘கல்விக் கொள்கை உருவாக்கத்தில் கல்வியாளர்கள் எங்கே?’ என்ற தலைப்பில் பேசிய உரை பெரியார் விஷன் OTTயில் வெளி வந்துள்ளது. ஒன்றிய அரசு அறுபது…
‘வரிவிதிப்பை நீக்குங்கள் டிரம்ப் சாமி’ சூரத் நகரில் கோவிலில் உள்ள டிரம்ப் சிலைமுன் காலில் விழுந்து வணங்கும் நபர்
சூரத், ஆக.7 அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றும் மேனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், குஜராத்தில் உள்ள ஒரு கோவிலில் அவரது சிலை முன் ஒருவர் விழுந்து வணங்கும்…
‘தேர்தலில் படுதோல்வி அடையச் செய்வோம்’ எடப்பாடி, நயினாருக்கு எதிராக கண்டன சுவரொட்டி
சிவகங்கை, ஆக.8 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜ கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், இந்த கூட்டணியை ‘பொருந்தாக் கூட்டணி’ என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், பாஜவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 80 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஆக.8- ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், 6.8.2025 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கையில் காவலில் உள்ள அனைத்து தமிழ்நாட்டு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உட னடியாக விடுவிப்பதற்கு உரிய நட வடிக்கைகளை…
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக.8 பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை 9-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில், கடந்த ஆகஸ்ட், 1-ஆம் தேதி, வரைவு வாக்காளர்…
அனைத்து ஊராட்சிகளிலும் ஆகஸ்டு 15இல் கிராம சபைக் கூட்டம் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக.8 அனைத்து ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர நாளன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொன்னையா சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள…
கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் 377 உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை,ஆக.8 கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் உதவியாளா், இளநிலை உதவியாளா் என மொத்தம் 377 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு அக்டோபா் 5-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்குத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம்…
தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
சென்னை, ஆக.8 அரசு செய்தித் தொடர்பாளர்களாக 4 மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்ததை எதிர்த்த வழக்கில் வழக்குரைஞர் சத்யகுமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை பிற அரசு…
