சூத்திரன் குடிக்கத் தடை செய்யப்பட்ட மாட்டுப் பால்! -செ.ர.பார்த்தசாரதி
வைணவ மதத்தை பரப்பிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நாதமுனி ஆழ்வார் அவர்களின், ‘விஷிஷ்டாத்வைதம்' என்ற கொள்கைக்கு வேத முறைப்படி விளக்க உரை கூறிய ‘இராமானுஜர்', ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று தமிழில் எழுதப்பட்ட வேத நூலை அடிப்படையாகக் கொண்டு வைணவ மதத்தை…
‘மூடநம்பிக்கை’ அறியாமை பெற்றெடுத்த குழந்தை
மூடநம்பிக்கைகள் பலவிதமாகவும், ஒவ்வொரு நாட்டிலும் - ஏன் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது. கல்விக்கு சரஸ்வதி இருக்கின்ற இந்த நாட்டில்தான் படிக்காத தற்குறிகள் அதிகம். சரஸ்வதியே இல்லாத நாட்டில் 95 சதவீதம் பேர் படித்தவர்கள் இருக்கின்றார்கள். அறிவியல் படித்து அறிவியல்…
பெண்களே! உடல் வலிமையையும் வளர்த்துக் கொள்வீர்!-கவிஞர் கலி.பூங்குன்றன்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான பாலேஷ் தன்கர் (43) பாஜகவின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தலைவராகவும், இந்து மத ஆணையத்தின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். ஏபிசி, பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, டொயோட்டா மற்றும் சிட்னி ரயில்ஸ் உள்ளிட்ட பல்வேறு…
அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது உச்சநீதிமன்றம் கண்டனம்
டில்லி, ஆக.8 அமலாக்கத்துறை நேர்மையின்றி செயல்படக்கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை பதிவு செய்யும் வழக்குகள் மற்றும் அதற்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோட்டீஸ்வர் சிங், சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அமர்வு பிறப்பித்த…
நன்கொடை
1. பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக... ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
அக்டோபர் 4ஆம் நாள் மறைமலை நகரில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழக மாநில மாநாட்டுக்கு மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர் க. இறைவி ரூ.5,000, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்…
தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை கருநாடக அமைச்சரவையில் தாக்கல்
பெங்களூரு, ஆக.8 தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீடு தொடா்பான நீதிபதி நாகமோகன்தாஸ் அறிக்கை, கருநாடக அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூரு விதான சவுதாவில் நேற்று (7.8.2025) முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கருநாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்…
வாக்காளர் பட்டியல் பின் வாசலில் நுழைவதா?-மம்தா கண்டனம்
கொல்கத்தா, ஆக.8 மேற்குவங்கத்தில் இரண்டு மாநில அரசு ஊழியர்கள் உள்பட நான்கு அதிகாரிகள் உள்பட அய்ந்து பேரை பணியிடை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “இரண்டு மாவட்டங்களில் தங்கள் கடமையை…
சத்தீஸ்கர் மருத்துவமணையில் அதிகாரிகளை ஏமாற்ற தலா ரூ.150 கொடுத்து அழைத்து வரப்பட்ட போலி நபர்கள்
️சத்தீஸ்கர், ஆக.8 சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செயல்பட்டுவருகிறது சிறீம்சர் என்ற தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்த மருத்துவமனையில் மருத்துவ அதிகாரிகள் தீடிரென ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த மருத்துவப் பயன் பெற வந்த நபர்களிடம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு…
பிஜேபியின் மேனாள் செய்தி தொடர்பாளரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதா? எதிர்க்கட்சிகள் கண்டனம்
மும்பை, ஆக.8- மும்பையை சேர்ந்த வழக்குரைஞர் ஆர்த்தி சாத்தேவை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரைத்தது. இதன்படி அவர் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த…
