மக்களை ஒற்றுமைப்படுத்த
மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்திரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ முடியாததாகையால், அவ்வித்தியாசங்…
11 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் நியமனம்: மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் உத்தரவு
சென்னை, ஆக.9 தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர். குடும்ப நலத்துறை இயக்குநராக டாக்டர் சதியாவையும், மாநில மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலராக டாக்டர் லோகநாயகியையும் அரசு நியமித்துள்ளது. இதற்கான அரசாணையை ஆளுநரின் ஒப்பதலுடன் மக்கள்…
இரவில் தாமதமாக தூங்கினால் ஆபத்து
நாள்தோறும் இரவில் யூடியூப் காணொலிகள் இணைய வழி நாடகங்கள் (வெப்சீரிஸ்), ரீல்ஸ் எல்லாம் பார்த்து விட்டு தாமதமாக தூங்குபவரா நீங்கள்? நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை.,யின்…
குரு – சீடன்!
ஒன்றும் இல்லையே! சீடன்: பீகாரில் ரூபாய் 880 கோடியில் பிரமாண்டமாக சீதைக்குக் கோயில் கட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துள்ளாரே, குருஜி குரு: கோயில் கட்டுவதும், மத வெறியைத் தூண்டு வதும்தானே பிஜேபி ஆட்சி சீடா! மற்றபடி மக்கள்…
சக்தியுள்ள சாமியாம்? தேனி அருகே 2 கோயில்களில் உண்டியல் உடைப்பு: காவல்துறையினர் விசாரணை
தேனி, ஆக. 9 தேனி அருகே அரண்மனைப்புதூர் மற்றும் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டிப் பகுதிகளில் உள்ள இரண்டு கோயில்களில் அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனர். தேனி அருகே அரண்மனை புதூ ரில் காளியம்மன் கோயில் உள்ளது.…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 5.9.2025 அன்று தொண்டாராம்பட்டில் நடைபெற உள்ள, “பெரியார் உலகம் நிதியளிப்பு விழா” துண்டறிக்கையை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வழங்கினார். உடன் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், நெடுவை கு.லெனின்.…
கல்வியாண்டு முழுவதும் மாணவரின் கற்றலை மதிப்பிட வேண்டும்! பாராட்டத்தக்க ‘திராவிட மாடல்’ அரசின் கல்விக் கொள்கை!
*கல்வியைப்பற்றி தந்தை பெரியார் அன்றே சொன்னார்! * மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை! 4 எட்டாம் வகுப்புவரை தேர்வில் தோல்வி கிடையாது! ஆண்டு இறுதித் தேர்வுகளைக் கொண்டு மட்டும் முடிவுக்கு வரக்கூடாது; முதலமைச்சர் வெளியிட்ட ‘‘தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025 அறிக்கை’’யின்…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு - மறைமலைநகரில் நடைபெறவுள்ள, “சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா” ஏற்பாடுகள் குறித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஆலோசனைகள் பெற்றார். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் பா.முத்தய்யன், செங்கல்பட்டு…
* ஒற்றைப்பத்தி
‘பக்...’ தீ! ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதத்தில்’ கேள்வி – பதில் பகுதியில் வெளிவந்தவை இதோ! கேள்வி: தம்பதிகளின் ஒற்றுமை சிறக்க எந்தக் கோயிலை வழிபடவேண்டும்? – ஜே.மணிமேகலை, கும்பகோணம் பதில்: குடும்பத்தில் எதிரும், புதிருமாக செயல்படும் தம்பதிகள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகக்…
நினைவைவிட்டு என்றும் நீங்கா மானமிகு சுயமரியாதைப் புலவர் கோ. இமயவரம்பன்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ்ப் புலவர் படிப்புக்கு குத்தாலம் (மயிலாடுதுறை) அருகே உள்ள கதிராமங்கலத்திலிருந்து வந்து சேர்ந்தவர். ‘பட்டு’ என்ற பெயருள்ள கழகக் கொள்கை மாணவர். நான் விடுதியில் தங்கி B.A. Honours வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது இணை பிரியா தோழர்களானோம்.…
