தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

படிப்பவர்களாக மட்டுமல்ல, படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்! கல்வி பாகுபாட்டை நீக்குவோம்! கல்விச் சமத்துவத்தை உருவாக்குவோம்!! தமிழும் - ஆங்கிலமும் என்கிற இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை! சென்னை, ஆக.9 படிப்பவர்களாக மட்டுமல்ல, படைப்பாற்றல் கொண்டவர்களாக மாண வர்களை…

viduthalai

அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வு குழு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல்

சென்னை, ஆக.9 அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு ஏற்படுத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். பாலின விழிப்புணர்வு குழு சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் "பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு…

Viduthalai

தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் காக்க தூத்துக்குடியிலிருந்து, இன்று பிரச்சாரம் தொடங்குகிறார் வைகோ

சென்னை, ஆக.9 மதிமுக தலைமை அலுவலகம் நேற்று (8.8.2025) வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் 8 இடங்களில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மதச்சார்பின்மையை நிலைநிறுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிரச்சார கூட்டங்கள் இன்று(9ம்தேதி) தூத்துக்குடியில் தொடங்குகிறது. இந்த பிரச்சார கூட்டம்…

viduthalai

மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில கல்விக்கொள்கை

மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாநில கல்விக்கொள்கை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி சென்னை, ஆக.9- மாநில கல்விக் கொள்கை வெளியிடும் நிகழ்ச்சி முடிந்த பிறகு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இந்த…

viduthalai

பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஆக.9  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (8.8.2025) ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் நல வாரியத்தில்…

viduthalai

இ-டிக்கெட் பெறும் பயணிகளுக்கு 45 பைசாவில் காப்பீடு

புதுடில்லி, ஆக.9- மக்களவையில் உறுப்பின ரின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் ஆன்லை னில் அல்லது முன்பதிவு கவுண்டர்களில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இருப்பினும் ஆன்லைனில் முன்பதிவு செய்து, பயணம் உறுதி செய்யப்படும்…

viduthalai

இந்திய அளவில் படிப்பைப் பாதியில் நிறுத்திய பழங்குடியினர் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி, ஆக.9- மக்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய பழங்குடியினர் விவகார இணை அமைச்சர் துர்காதாஸ் கூறியதாவது:- பழங்குடியின குழந்தை களுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக ‘ஏகலைவா மாதிரி உள்ளுறை பள்ளி கள்' இயங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளில், கடந்த 2021-2022 கல்வியாண்டில்,…

viduthalai

நாய்க்கு இருப்பிடச் சான்று வழங்கிய பீகார் அரசிடம் டிரம்புக்கு இருப்பிடச் சான்று கோரி விண்ணப்பம்

பாட்னா, ஆக. 9- பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டையை சரிபார்ப்பதற்கு இருப்பிடச் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் இணைய வழியில் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண் ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், பாட்னாவில் பாபு…

viduthalai

தந்தை பெரியார் பொன்மொழி

“ஆண்மை” என்ற பதமே பெண்மையை இழிவுபடுத்துவது. பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் ஒழிய பெண்ணின் விடுதலை இல்லை. - - - - - பாவத்திற்குப் பயந்து ‘பதிவிரதை’யாய் இருப்பவளும், காவலுக்குப் பயந்து ‘கற்பா’யிருப்பவளும், மானத்துக்குப் பயந்து ‘பத்தினி’யாயிருப்பவளும், உதைக்குப்…

viduthalai

ஒவ்வொரு மாகாணத்திலும் தேவஸ்தானச் சட்டம் தேவை! – சித்திரபுத்திரன்

ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பனகால் ராஜா கொண்டு வந்த சென்னை இந்து தேவஸ்தான மசோதா நிறைவேறாமல் செய்வதற்காக தமிழ் நாட்டில் ஒரு கூட்டத்தார் பொது மேடைகளிலும் பத்திரிகைகள் வாயிலாகவும் பகீரதப் பிரயத்தனங்கள் செய்த போதிலும் சட்டம் அமுலுக்கு வந்து தற்சமயம் திருப்திகரமான…

viduthalai