‘முரசொலி’யின் பயணம் என்றென்றும் தொடரட்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவு
மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள்! நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக - தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84! அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை - இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின்…
ராகுல் சொல்வது உண்மையா? பெங்களூருவில் ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்? ஆய்வுக்கு போன வாக்குச்சாவடி அலுவலருக்கு அதிர்ச்சி
பெங்களூரு, ஆக. 10- பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதி யில் 1 லட்சத்து 250 ஓட்டுகள் திருடப் பட்டுள்ளதாக ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை யொட்டி 8.8.2025 அன்று பெங்களூருவில் ராகுல் காந்தி போராட்டம்…
கருநாடக மாநில தர்மஸ்தலம் தேவஸ்தானத்தில் 500 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை! இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பேட்டி
திருமலை, ஆக.10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா நேற்று செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது: கருநாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலம் கோயிலில் 1980 முதல் 500 இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து கோயில் வளாகத்திலேயே புதைத்துள்ளனர். கருநாடக…
விக்ரம்-1 ராக்கெட்டுக்கான ‘கலாம்-1200’ மோட்டார் சோதனை வெற்றி – இஸ்ரோ தகவல்
சென்னை, ஆக.10- தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தை தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற நிறுவனத்தால் ‘விக்ரம்-1' என்ற தனியார் ராக்கெட் ஆந்திர மாநிலம் சிறீஅரிகோட்டாவில் இருந்து விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான ராக்கெட் கட்ட மைக்கப்பட்டு வருகிறது.…
ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டு விரிவான விசாரணை நடத்த வேண்டும் – சரத்பவார்
மும்பை, ஆக.10- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, அண்மையில் கருநாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டார். அதற்கான ஆதாரங்களையும் அவர் குறிப்பிட்டார். பா.ஜனதாவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற…
பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை நான் சாதிப்பதால் சகிக்க முடியவில்லை! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி
சென்னை, ஆக.10- இந்திய அளவில் பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை - மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் எடப்பாடி பழனிசாமியின் வயிற்றெரிச்சலுக்கு காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மருத்துவம்…
அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘குறை களைவு’ மனு பதிவேடு பராமரிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக.10- அரசு அலுவலகங்களில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுதல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் இ-மெயில் மூலமாக பெறப்படும் குறை…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா பரப்புரை பெருமழை கூட்டம் திருவையாறு ஒன்றியம் – பேரூர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
ராயம்பேட்டை, ஆக. 10- திருவையாறு ஒன்றியம், பேரூர் கழகத்தின் சார்பில் 8.8.2025 மாலை 6 மணி அளவில் ராயம்பேட்டை ஆ.கவுதமன் (பேரூர் கழக தலைவர்) இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்தார். மாவட்ட…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பாரம்பரியம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்
திருச்சி, ஆக. 9- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் 07.082025 அன்று “பாரம்பரியம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு'' என்ற தலைப்பில் பன்னாட்டு அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் மூலிகை மருந்தியல்துறை சார்பில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் துவக்கவிழா காலை…
