திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 46ஆம் ஆண்டு விளையாட்டு விழா
திருச்சி, ஆக. 10- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மணியம்மையார் விளையாட்டு அரங்கத்தில் 08.08.2025 காலை 8 மணி அளவில் மொழி வாழ்த்துடன் தொடங்கியது. நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கலைஞர் கருணாநிதி நகர்…
நாகர்கோவில் மாநகர பகுதியில் கழக திண்ணைப் பிரச்சாரம்
நாகர்கோவில், ஆக. 10- குமரிமாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் ஓழுகினசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். கழக…
ஆர்.எஸ்.எஸ்.-சமஸ்கிருத சாம்ராஜ்யம்- மோகன் பாகவத் ஜம்பம் பலிக்காது! (2)
பொருளுக்கேற்ற பெயர் வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள். இடைக்காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர். சமஸ்த = எல்லாம்; கிருதி = தொகுக்கப்பட்டது - என்பதே இதன் பொருள். "என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா"…
மின்சாரம்
சமஸ்கிருதம் ஒரு செயற்கைக் கலவையே ஆரியர்களின் மொழியாகிய சமசுகிருதம் கங்கை நாட்டில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் உருவாகிக் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி. சமசுகிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது;…
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?
- சித்திரபுத்திரன் - கிருஷ்ணன் - அர்ஜூனன் சம்பாஷணை! கிருஷ்ண ஜெயந்தியாம்! அதுவும் எது கிருஷ்ணனின் பிறப்பு என்பதில் கூட சந்தேகமாம் - இரண்டு கிருஷ்ண ஜெயந்தி என்று முரண்பாடான செய்திகள். அது எப்படியோ தொலையட்டும் தந்தை பெரியார் அவர்களின் இந்தக்…
இந்நாள் – அந்நாள்
ஆசிரியர் வீரமணிக்கல்லால் யாருக்குக் கிடைக்கும்? மீண்டும் மீண்டும் படித்தாலும் மீண்டுவர முடியவில்லை அய்யா! அப்படியொரு அறிக்கை அய்யா பெரியார் எழுதியது ‘‘வரவேற்கிறேன்’’ என்று வாயார மனமார கையார எழுதினாரே! யாருக்குக் கிடைக்கும் அந்தப் பேறு ஆசிரியர் வீரமணிக்கல்லால்? அந்த அறிக்கை வந்த…
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும்!
முதலமைச்சர் அவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவரின் கனிவான முக்கிய வேண்டுகோள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகராட்சிப் பணியாளர்களின் கோரிக்கைகளை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்குமாறு தமிழ்நாடு அரசுக்குக் கனிவான வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
அப்பா – மகன்
மகன்: 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் மகிழ்ச்சி அடையுமாறு தேர்தல் அறிக்கை இருக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உறுதி கூறியிருக்கிறார் அப்பா! அப்பா: அப்படி என்றால் அ.தி.மு.க.வின் கடந்த தேர்தல் அறிக்கை எல்லாம் துயரமானதா மகனே?!
செய்தியும் சிந்தனையும்…
செய்தி : பாஜகவோடு கூட்டணி இருந்தாலும் தேவை ஏற்பட்டால் ஒன்றிய அரசை விமர்சிப்போம் எடப்பாடி பழனிசாமி பேச்சு! சிந்தனை: வேளாண் சட்டத்தை ஆதரித்தது போலவா?!
ராகுல் காந்தியின் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!
* வாக்காளர் பட்டியலில் பெரும் மோசடி! * யாரும் வசிக்காத வீட்டில் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றது எப்படி? * ஒரே தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளன தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை வாக்குகள் திருடப்பட்டுள்ளதைக் குறித்து திராவிடர் கழகத் தலைவர்…
