சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன மின்சாரப் பேருந்து சேவை
சென்னை, ஆக. 9- சென்னையில் முதல்முறையாக குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்து சேவை திங்கள்கிழமை (11.8.2025) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். டீசலில் இயங்கும் பேருந்து களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத…
பொறியியல் கல்லூரிகளில் இரண்டாவது சுற்றில் இதுவரை 92,423 இடங்கள் நிரம்பி
சென்னை, ஆக. 9- பொறியியல் படிப்புக்கான 2ஆவது சுற்று கலந்தாய்வு 7.8.2025 அன்று நிறைவு பெற்றுள்ளது. இதுவரை கல்லூரிகளில் 92,423 இடங்கள் நிரம்பி உள்ளன. இதுதவிர 22 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது. 2ஆவது சுற்று கலந்தாய்வு…
கோபுரத்து மீதிருந்து கூவுவேன்! – சித்திரபுத்திரன்
லார்டு லிட்டன் அரசாங்கம் சுயராஜ்யக் கட்சியை வெட்டிப் புதைத்துக் கருமாதியும் செய்துவிட்டது. நமது சுயராஜ்யக் கட்சி வீரர்கள் புதைத்த பிணத்தை எடுத்துக் கொண்டு இன்னும் உயிர் இருப்பதாகவே ஜனங்களுக்குக் காட்டி, செத்தப் பாம்பை ஆட்டி வருகின்றனர். ‘இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டோம்…
கழகக் களத்தில்…!
10.8.2025 ஞாயிற்றுக்கிழமை ஒசூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் ஓசூர்: காலை 10.30 மணி * இடம்: தந்தை பெரியார் தோட்டம் முனிஸ்வர் நகர், ஒசூர் *வரவேற்பு: செ.வா.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: பி.டார்வின் பேரறிவு (மாவட்ட இளைஞரணி…
பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்துச் சிறப்புக் கூட்டம்
நாகர்கோவில், ஆக. 9- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சிறப்புக் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்க…
பெரியார் சமூகக் காப்பு அணி
பெரியார் சமூகக் காப்பு அணியின் பயிற்றுநர் காமராஜ் - மகளிரணி மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் பெரியார் செல்வி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (சென்னை, 7.8.2025)
குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பெரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி
ஜெயங்கொண்டம், ஆக. 9- ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 5. 8 .2025 மற்றும் 6.8.2025 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. அதில் 100 மீட்டர், 200…
நன்கொடை
கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் பிறந்தநாளை (9.8.2025யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி மகிழ்ந்தார்.
பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல் ‘கரிகால் சோழனுக்கு நிகர் யார்?’ துண்டறிக்கை இளைஞர் அணி சார்பில் விநியோகிப்பது கும்பகோணம் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
கும்பகோணம், ஆக. 9- திராவிடர் கழக கும்பகோணம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 05-08-2025 செவ்வாய் மாலை 6 மணிக்கு கும்பகோணம் பெரியார் மாளிகையில் நடைபெற்றது குடந்தை மாநகரத் தலைவர் வழக்குரைஞர் ரமேஷ் அனைவரையும் வரவேற்பு உரையாற்றினார் கும்பகோணம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர்…
50 சதவீத வரி விதிப்புப் பிரச்சினை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாசிங்டன், ஆக. 9- வரிவிகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக…
