காஸா முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்! பன்னாடுகளும் கண்டிப்பு
காஸா, ஆக. 9- காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான இஸ்ரேல் அரசின் திட்டத் துக்கு, அந்நாட்டின் நாடாளு மன்றம் நேற்று (ஆக.7) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் இந்தப் புதிய திட்டத்துக்கு பன்னாடு களும், அமைப்புகளும்…
ஆர்.எஸ்.எஸ்.-சமஸ்கிருத சாம்ராஜ்யம் மோகன் பாகவத் ஜம்பம் பலிக்காது!-மின்சாரம்
அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம் தான். இனி வீட்டுக்கு வீடு சமஸ்கிருதம் பேசும் இயக்கத்தை துவக்கவேண்டும். நூறாவது ஆண்டுவிழாவில் சூளுரைக்கவேண்டும்' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியிருக்கிறார். நாக்பூர், ஆக 02, 2025 - கவி காளிதாஸ் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில்…
சமஸ்கிருத எதிர்ப்பு ஏன்?
ஹிந்தி வடமொழியான சமஸ்கிருதம் குறித்து 1931 ஆம் ஆண்டில் நன்னிலத்தில் கூடிய வட்டார சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கருத்தூன்றத் தக்கதாகும். "பழைய புராணக்கதைகளைச் சொல்வதைத்தவிர ஹிந்தி, வடமொழிமுதலிய மொழிகளை நமதுமக்களுக்கும் பழகச்செய்வது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கந் தேடுவதாகுமென இம்மாநாடு கருதுகிறது"…
சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்!
சென்னை, ஆக.9- சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம். அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, ( Govt.Polytechnic College) மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் நேற்று…
அர்த்தமற்ற இந்துமதம் அனைவருக்கும் வணக்கம்.
மதவாதிகளின் தூண்டுதலால் மனம் மாறி எழுதப்பட்ட கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ள புனை சுருட்டு கருத்துகள் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக மறுக்கும் "அர்த்தமற்ற இந்துமதம்" என்ற நூலை கடவுள் மறுப்பாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதியுள்ளார். கடவுள், மதம்…
டிசம்பர் 2023 முதல் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.536.09 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சென்னை, ஆக.9- ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி வரும் 3.80 லட்சம் பால் உற்பத்தியாளர் களுக்கு தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையாக ரூ.128.43 கோடி நிதி முதலமைச்சர் உத்தரவின்படி விடுவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023 முதல் ரூ.536.09 கோடி ஊக்கத்தொகையாக பால் உற்பத்தியாளர்களுக்கு…
விநாயகருக்கும் கடிவாளம்! விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட்களால் செய்ய வேண்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்
சென்னை, ஆக.9- விநாயகர் சிலைகளை இயற்கைப் பொருட் களால் மட்டுமே செய்ய வேண்டும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிவருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொது மக்களாகிய நமக்கு…
முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாய்மூடி மவுனம் காப்பது ஏன்? அமைச்சர் துரைமுருகன் கேள்வி
சென்னை, ஆக.9- ‘முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வாய் மூடி மவுனம் காப்பது ஏன்? என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (8.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் திருத்தம் பொய்களைக் கட்டவிழ்த்து…
சத்தீஸ்கரை தொடர்ந்து பாஜக ஆளும் ஒடிசாவிலும் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் 70க்கும் மேற்பட்ட பஜ்ரங் தளம் குண்டர்கள் அட்டூழியம்!
ஜூலேஸ்வர், ஆக.9 மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆன பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறு பான்மையினர் மீதான தாக்குதல் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. கன்னியாஸ்திரிகள் கைது கடந்த வாரம்…
ஹிந்து மதம் தேவையாம் – கூறுகிறார் மோகன் பாகவத்!
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் மகாராட்டிராவின் நாக்பூரில் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று இப்படிப் பேசி இருக்கிறார். ‘‘மோதல்கள் நிறைந்த இன்றைய உலகுக்கு ஹிந்து மதம் தேவை. ஏனெனில் அது பன்முகத்தன்மையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, நிர்வகிப்பது என்பதை கற்பிக்கிறது. உலகம் முழுதுக்கும்…
