ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஆக.11 ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ பதிவில், ‘‘தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில்…

viduthalai

பொதுமக்களின் வாக்குரிமையை நசுக்குவதா? தேர்தல் ஆணையத்தின் நோக்கம் ஆபத்தானது! பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பேட்டி!

புதுடில்லி, ஆக. 11 – பொதுமக்களின் வாக்குரிமையை நசுக்குவது என்பது தேர்தல் ஆணையத்தின் நோக்கம் எனில் அது மிகவும் ஆபத்தானது என்று பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவரது பேட்டி வருமாறு:– வாக்காளர்…

viduthalai

வாக்குத் திருட்டு: ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நோக்கி 300 எம்.பி.,க்கள் பேரணி- தடுத்து நிறுத்திய காவல்துறை!

ராகுல் காந்தி, கனிமொழி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கைது! புதுடில்லி, ஆக.11 தேர்தல் ஆணை யத்தை எதிர்த்து ராகுல் காந்தி தலைமையில் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை மற்றும் மாநிலங்க ளவையைச் சேர்ந்த 300 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேரணி நடத்தினர். பேரணியைத் தடுத்து…

viduthalai

‘முரசொலி’ ஏட்டின் 84ஆம் ஆண்டுப் பயணம்

திராவிடர் கழகமும் ‘விடுதலை’யும் உச்சி மோந்து வாழ்த்துகின்றன! மானமிகு சுயமரியாதைக்காரரான நமது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளை – கையெழுத்து ஏடாக இருந்து இன்று திராவிட  ஏவுகணையாக வளர்ந்துள்ள ‘முரசொலி’ நாளேடு, 84ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. திராவிடர் கழகமும்,…

viduthalai

அத்துமீறி கோயில் கருவறைக்குள் நுழைந்த இரண்டு பா.ஜ.க. பார்ப்பன எம்.பி.க்கள் மீது வழக்கு ஜார்க்கண்ட் அரசு அதிரடி

ராஞ்சி, ஆக.10 ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாதா் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக நாடாளு மன்ற உறுப்பினர்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவா்களில் நிஷிகாந்த் துபே…

viduthalai

கருநாடகத்திலும் மொழி உரிமைக் கொள்கை – இருமொழிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும் மாநில கல்விக் கொள்கை அறிக்கையில் அரசுக்கு பரிந்துரை

பெங்களூரு, ஆக.10- கருநாடகத்தில் இருமொழிக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையாவிடம் கருநாடக கல்வி கொள்கை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இருமொழிக் கொள்கை ஒன்றிய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை வகுத்தது.இதை முந்தைய பா.ஜனதா அரசு ஏற்று அமல்படுத்தியது.…

viduthalai

பூனைக்குட்டி வெளியில் வந்தது

பார்ப்பனிய சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிக்க துள்ளும் பிரதமர் மோடி ‘உலக சமஸ்கிருத தினம் என்பதையொட்டி நாட்டு மக்களுக்கு நேற்று (9.8.2025) வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா். சமஸ்கிருதப் பாரம்பரியத்தை…

viduthalai

குஜராத் விமான விபத்து அமெரிக்க நீதிமன்றத்தை நாட உயிரிழந்தோர் குடும்பத்தினர் முடிவு!

வதோதரா, ஆக.10- குஜராத் விமான விபத்து தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர உயிரிழந்தோர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். எனவே விபத்து நடந்த இடத்தில் சட்ட நிபுணர்கள் நேற்று முன்தினம் (8.8.2025) விசாரணை நடத்தினர். அமெரிக்க சட்ட நிறுவனம் குஜராத்தின் அகமதாபாத்தில்…

viduthalai

ரயில் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாதா? தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுடில்லி, ஆக.10- ரயில் பயணக் கட்டணம் மிகவும் குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டது என்றும், எனவே உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைப்பதற்கு மறுபரிசீலனை செய்ய முடியாது என்றும் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு, கடந்த…

viduthalai

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பழைய ஆடைகளை துணிப்பையாக மாற்றும் முயற்சி!

சென்னை, ஆக.10- பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரத்தில் பல திட்டங்களை முன்னெடுத்து அதில் தீவிரம் காட்டுகிறது. அந்த வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் தமிழ்நாடு…

viduthalai