பொது வேட்பாளரை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார். இதற்கான வேட்பாளர் தேர்வில் கருத் தொற்றுமையை உருவாக்க காங்., தலைவர் கார்கே கூட்டணிக் கட்சிகளிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தலைமை யிலான தேசிய…
ஊழலுக்காக மத ரீதியான திட்டங்களை பயன்படுத்துகிறது பா.ஜ.க. அகிலேஷ் பகிரங்க குற்றச்சாட்டு
மதுரை, ஆக.11 ஊழலுக்காக மத ரீதியான திட்டங்களை பாஜக பயன்படுத்துவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மதுராவில் பாங்கே பிஹாரி கோயில் வழித்தடம் தொடர்பாக பாஜக மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத் துள்ளார் சமாஜ்வாதி கட்சித்…
2 வேட்பாளர் அடையாள அட்டை வைத்திருந்த துணை முதலமைச்சர் : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பீகார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், வரும் 14-ஆம் தேதிக்குள் இது குறித்து விளக்கம்…
இந்திய மாணவர்கள் புதிய சவால்களை சந்திக்கும் அபாயம் கல்வியாளர்கள் எச்சரிக்கை
புதுடில்லி, ஆக.11 அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தகப் போர் மற்றும் வரி விதிப்பு மோதல்களால், அமெரிக்காவில் உயர்கல்வி பெற விரும்பும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் அபாயம் எழுந்துள்ளது. இந்திய மாணவர்கள் பன்னாட்டு உறவுகளில் ஏற்படும் பதற்றங்கள்,…
ஜாதியும் – பொருளாதாரமும்
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள் வாழும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், நில உரிமையில் கடுமையானப் பாகுபாடுகள் நிலவுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 13 விழுக்காடு பார்ப்பனர்கள் உள்ளனர். இவர்கள் மாநிலத்தின் மொத்த நில உரிமையில் 25 விழுக்காடு நிலங்களை…
வக்கீல் முறையின் கேடுகள்
இன்றைய வக்கீல் முறையே மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அது மாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும், கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல் லுவது சிறிதும் மிகைப்படக் கூறுவதாகாது. ‘குடிஅரசு'…
இளங்கலை பட்டம் போதும்… 500 காலியிடங்கள்
ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனம்(OICL), அசிஸ்டென்ட் (Class III) பதவிகளில் உள்ள 500 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற் கிறது. குறைந்தபட்ச கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. வயது 21-30 வயது. ஊதியம் ரூ.45,000 வரை. விண்ணப்ப கட்டணம்: அனைத்துப் பிரிவினருக் கும் ரூ.850,…
வாக்குச்சாவடி மோசடி: இப்போதாவது தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ளுமா?
அஜோய் ஆசிர்வாத் மஹாபிரஷஸ்தா ‘தி வயர்’ இதழின் அரசியல் விவகாரங்கள் ஆசிரியர் இதுவரை எதிர்க்கட்சிகளின் கவலைகளை வெளிப்படையாகப் புறக்கணித்து வந்த தேர்தல் ஆணையம், அவை கட்டுக்கடங்காத நிலையை அடைவதற்கு முன்பு, அவற்றை முறையாக கவனிக்க வேண்டும். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில்…
வாக்காளர் பட்டியல் குறித்து ராகுல் காந்தி குற்றச்சாட்டு பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் விவரங்களை வெளியிட முடியாதாம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு
புதுடில்லி, ஆக.11- பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.…
ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பாடுபட்ட அறவழிப் போராளி, முனைவர் வசந்தி தேவி அம்மையார்! நினைவேந்தல் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து நின்றவர்! வாழ்நாள் முழுக்க எளிய மக்களின் உரிமைக்காக– சென்னை, ஆக.11 சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நேற்று (10.8.2025) நடைபெற்ற, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், தமிழ்நாடு…
