நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 பேர் பயன் சுகாதாரத்துறை தகவல்

சென்னை, ஆக. 11- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 47,525 போ் பயனடைந்துள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் போன்ற…

viduthalai

பா.ஜ.,வின் அழைப்பை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு

சென்னை, ஆக.11 பா.ஜ., அழைப்பை, மேனாள் முதல மைச்சர் பன்னீர்செல்வம் ஏற்காதது, பா.ஜ., நிர்வாகிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மறைந்த பின், பா.ஜ., தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக மேனாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் திகழ்ந்தார். அ.தி.மு.க.,வில் இருந்து…

Viduthalai

சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து 2016 ஜூலை முதல் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்த தமிழர் தலைவர்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சமஸ்கிருதத் திணிப்பு என்பது அதி தீவிரமாக நடந்துகொண்டுள்ளது. அரசின் பணம் கோடிக்கணக்கில் வாரி இறைக்கப்படுகிறது. கல்வியைச் காவிமயமாக்கும் திட்டத்தில் சமஸ்கிருத திணிப்பை முதன்மைப்படுத்துகிறார்கள். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது…

viduthalai

திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்

1. முனைவர் வீ. அன்புராஜா – மு. செல்வி குடும்பத்தினர் – லால்குடி, திருச்சி ரூ.1 லட்சம்  நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

Viduthalai

ஆர்.எஸ்.எஸ்.-சமஸ்கிருத சாம்ராஜ்யம்- மோகன் பாகவத் ஜம்பம் பலிக்காது! (3)

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பி.ஜே.பி. வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) ஜனவரி 2015 குடியரசு தின விளம்பரம் அரசின் சார்பில் அனைத்துப் பத்திரிகைகளிலும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களாக வெளிவந்தன. பிப்ரவரி 2015 ஜூலை மாதம் பாங்காங்கில் நடைபெற்ற…

viduthalai

மக்களின் வீட்டு வாசலை நீதி சென்றடைய வேண்டும் அதிகார மண்டபங்களில் இருக்கக்கூடாது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கருத்து

இடாநகர், ஆக.11- நீதி அதிகார மண்டபங்களில் இருக்கக்கூடாது எனவும், அது பொதுமக்களின் வீட்டு வாசலை சென்றடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கூறினார். அதிகார பரவல் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கவுகாத்தி…

Viduthalai

செய்திச் சுருக்கம்

இனி இளம் வழக்குரைஞர்களின் காலம்... அமலாகும் புதிய விதி உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் அவசர வழக்காக இம்மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை இளம் வழக்குரைஞர்கள் மட்டுமே வைக்க முடியும். மூத்த வழக்குரைஞர்களுக்கு இந்த வாய்ப்பு இனி கிடையாது. கடந்த…

viduthalai

திருடு போன கைப்பேசிகளை மீட்க உதவும் செயலி

புதுடில்லி, ஆக.11 ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை சஞ்சார் சாத்தி என்ற செயலியை கடந்த ஜனவரி 17-ஆம் தேதி அறிமுகம் செய்தது. இது ஆங்கிலம், ஹிந்தி மற்றும் 21 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது. இந்த செயலி, பயனர்கள் தங்கள் அழைப்பு அல்லது குறுஞ்செய்தி பதிவுகளிலிருந்து…

Viduthalai

அமெரிக்காவில் இருந்து 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்

புதுடில்லி, ஆக.11 அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன்…

viduthalai

உனக்கு ஏன் வலிக்கிறது?

திராவிடப் பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் கல்லணை தந்த கரிகால் சோழன் விழா  – திராவிடர் கழக மாநாடு எதிர்வரும் செப்டம்பரில் கல்லணையில் நடைபெற உள்ளது. திராவிடப் பண்பாட்டின் மீள்எழுச்சியைக் கட்டமைக்கும் தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் "தமிழர் தலைவர்" அவர்களால் அறிவிக்கப்பட்ட மறுநாளே…

viduthalai