செய்திச் சுருக்கம்

நீதியில் கருநாடகா - சிறையில் தமிழ்நாடு நாட்டில் நீதி வழங்குவதில் கருநாடகா முதலிடத்தையும், சிறைத்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தையும் பிடித்துள்ளன. 18 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வை இந்திய நீதி அறிக்கை (IJR) வெளியிட்டுள்ளது. நீதி, காவல்,…

viduthalai

திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 49ஆவது ஆண்டு விளையாட்டு விழா

திருச்சி, ஆக.11- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 49ஆவது ஆண்டு விளையாட்டு விழா 08.08.2025 அன்று அன்னை மணியம்மையார் விளையாட்டு அரங்கில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. அனைத்து பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி.கிருக்ஷ்ணகுமார் முன்னிலை வகிக்க,…

Viduthalai

‘திராவிட இயக்கத்தின் ஜாதி எதிர்ப்பு’

‘திராவிட இயக்கத்தின் ஜாதி எதிர்ப்பு’ என்ற தலைப்பில் ம.தி.தா. இந்து கல்லூரி வரலாற்று  பேராசிரியர் ஆ.நீலகண்டன் அவர்களுடன் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் நடத்திய நேர்காணல் கண்டேன். பல கேள்விகளுக்கு தகுந்த விளக்கம் அளிக்கும்…

viduthalai

மயக்க மருந்தின் கதை

மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி உயிருள்ள அனைத்து உயிரி களுக்கும், “வலி” என்ற உணர்வு தவிர்க்க முடியாதது. அதிலும் ஆறறிவு உள்ள மனிதருக்கு “வலி” என்பது மிகவும் கடுமையான ஓர் உணர்வு. நோய்கள் கொடுத்த வலியிலிருந்து, தப்பிப் பிழைக்க…

Viduthalai

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் கால்வாயில் கழிவு நீரைக் கலக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை!

பசுமை தீர்ப்பாயம் ஆணை சென்னை, ஆக.11- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் கால்வாயில் கழிவுநீரை கலக்கும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மழைநீர் கால்வாயில் கழிவு நீர் சென்னை திருவான்மியூர் கிழக்கு காமராஜ்நகர் குடியிருப்போர்…

viduthalai

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

ராமேஸ்வரம்,ஆக.11- இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை…

viduthalai

தூத்துக்குடி மாவட்ட மீனவ ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு 19ஆம் தேதி நடைபெறுகிறது!

தூத்துக்குடி, ஆக.11- தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட ஊர்க் காவல் படையில் காலியாக உள்ள 20 மீனவ இளைஞர் ஊர்காவல் படையினரின் பணியிடங்களை நிரப்ப வருகின்ற 19.8.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில்…

viduthalai

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் ‘மாணவர் மனசு’ பெட்டித் திட்டம்! கேரள அரசுப் பள்ளிகளிலும் தொடக்கம்!

சென்னை, ஆக.11– தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சிறப்புத் திட்டமாக மாணவர் மனசு பெட்டி திட்டத்தை அறிவித்து அதனை வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்து அரசுப் பள்ளி களிலும் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தது முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…

viduthalai

தனக்கு அடையாளம் கிடைக்கும் என்பதற்காக தி.மு.க.வை விமர்சனம் செய்கிறார் அன்புமணி! அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சிராப்பள்ளி, ஆக. 11-  திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில், திருச்சி மாநகரின் பல்வேறு வழித்தடங்களில் 7 புதிய தாழ்தள சொகுசுப் பேருந்துகள், 3 புறநகர்…

viduthalai

இன்றைய அறுவை மருத்துவத்தில் மயக்க மருந்தின் பயன்பாடு!

மயக்க மருந்து (அனஸ்தீசியா) என்பது அறுவை மருத்துவத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கவும், வலி தெரியாமல் இருப்பதற்காகவும் மயக்கமடையச் செய்வதற்காகவும் கொடுக்கப்படும் மருந்து ஆகும். மனித உடலின் சுவாசம், இரத்த அழுத்தம், இரத்த ஓட்டம், இதயத்தின் செயற்பாடு ஆகியவற்றை இம் மருந்து கட்டுப்படுத்துகிறது.…

Viduthalai