உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை பாதுகாக்க அலுமினிய பொருட்கள் இறக்குமதியை நிறுத்த வேண்டும் ஒன்றிய அரசுக்கு உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை. ஆக. 20- உள்நாட்டு அலுமினிய உற்பத்தி நிறுவனங்களைப் பாதுகாக்க, வெளிநாடு களில் இருந்து மலிவான விலையில், தரம் குறைந்த அலுமினியப் பொருட்கள் இறக்குமதியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு. இந்திய அலுமினிய உருக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தி…
‘‘தமிழ்நாடு மீனவர்களை விடுதலை செய்க!’’ தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல்
ராமேஸ்வரம்,ஆக.20 தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனே விடுவிக்க கோரி, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என ராமேஸ்வரத்தில் மீனவ சங்கங்கள் முடிவு செய்தன.…
தேர்தல் ஆணையம்– பிஜேபிக்கு இடையே கூட்டு பீகாரில் ஒரு வாக்குகூட திருட விட மாட்டோம் ராகுல் காந்தி உறுதி
பாட்னா, ஆக.20- தேர்தல் ஆணையம் - பா.ஜனதா இடையே கூட்டு நிலவுகிறது. பீகாரில் ஒரு வாக்குகூட திருடவிட மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார். வாக்குகளை பறிக்கிறார் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின்மீது 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டை சுமத்தி…
குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த இந்தியர்கள் உட்பட 23 பேர் பலி
குவைத் சிட்டி, ஆக. 20- மேற்காசிய நாடான குவைத்தில் கள்ளச் சாராயம் குடித்ததில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 160 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கள்ளச்சாராய விற்பனைக் கும்பலைச் சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம் நாடான…
‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் ஈடுபட்டால் ஏழாண்டு சிறைத் தண்டனை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி ஆக 20 ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச் சரவை நேற்று (19.8.2025) ஒப்புதல் அளித்தது. ஆன்லைன் சூத்தாட்டம் ஆன்லைன் சூதாட்டத்தில் பல மோசடிகள் நடைபெறுவதால் பலர் தங்கள் சேமிப்புப் பணத்தை இழப்பதோடு, கடன் சுமைக்கு உள்ளாகி தற்கொலை…
இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு வெளியுறவுத் துறை செயலாளர் கருத்துக்கு எதிர்ப்பு
வாஷிங்டன், ஆக. 20- இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே யான மோதல்கள் முடிவுக்கு வரும் என் றும், நிலைமையை உன் னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் அமெ ரிக்கா தலையிடுவது…
நிதி கேட்டு முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒன்றிய நிதி அமைச்சரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. நேரில் கொடுத்தனர்
புதுடில்லி, ஆக.20- டில்லியில் நேற்று ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாடு அரசு சார்பில் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனி மொழி மற்றும் தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சந்தித்து பேசினர். இதுகுறித்து எக்ஸ்…
பிஜேபியின் ஜனநாயக யோக்கியாம்சம் இதுதானா?
தேர்தல் வாக்குப் பட்டியலில் பெரும் மோசடி நடந்திருக்கிறது என்ற ஆதாரப் பூர்வமான தகவல் இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கி விட்டது. இது ஒன்றிய பிஜேபி அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. ‘‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும்’’ என்பது…
பெண்ணை பெற்றோர் கடமை
உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் - திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை செய்ய இஷ்டமா? என்று. 'திருமணத்தில் இஷ்டம்' என்றால் - நல்ல வரனைத் தேடிப் பிடிக்கும் வேலையை அவர்களுக்கே விட்டு விடுங்கள்; வேண்டுமானால் ஆலோசனை மட்டும்…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம் 22.8.2025 வெள்ளிக்கிழமை எசனை, பெரம்பலூர் மாலை 6 மணி * இடம்: கடைவீதி, எசனை * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அக்ரி ந.ஆறுமுகம்(காப்பாளர்), பெ.…
