ஒன்றிய அரசின் நிர்வாக லட்சணம் ஏர் இந்தியா ஏ.அய். எக்ஸ்பிரஸ் இழப்பு ரூ.9 ஆயிரத்து 568 கோடி ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்

புதுடில்லி, ஆக.22 சிவில் விமானப் போக்குவரத்து இணைய மைச்சர் முரளிதர் மோஹோல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்ததாவது: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2024-2025-ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை இணைந்து வரிக்கு முன்…

Viduthalai

நெஞ்சு பொறுக்குதில்லையே ஆன்லைன் சூதாட்டத்தில் 45 கோடி மக்கள் ஆண்டுக்கு இழக்கும் தொகை 20 ஆயிரம் கோடி

புதுடில்லி, ஆக.22 ஆன்லைன் மூலமாக பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் சமூகத்துக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அதனால்தான் தடையால் ஏற்படும் வருவாய் இழப்பை விட மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45…

Viduthalai

முக்கிய மசோதாக்களை இறுதி நாளில் கொண்டு வருவதை பா.ஜ.க. வழக்கமாக கொண்டுள்ளது : கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

மீனம்பாக்கம், ஆக 22- விமான நிலையத்தில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரான கனிமொழி  செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்றத்தில் பா.ஜனதா அரசு தொடர்ந்து முக்கியமான மசோதாக்களை இறுதி நாள் வரை காத்திருந்து கொண்டு வருவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எதிர்கட்சிகளுக்கு மசோதாவை படிக்ககூட…

Viduthalai

மாநாடு முடிந்த உடனேயே விஜய் மன உளைச்சல்!

மதுரை மாநாடு முடிந்த உடனேயே தவெக தலைவர் விஜய்க்கு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி இருந்த நிலையில், மாநாடு முடிந்ததும் 100-க்கும் மேற்பட்ட நாற்காலிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், விஜய் நடந்து சென்று தொண்டர்களுக்கு உற்சாகமூட்டிய ரேம்ப் வாக்…

viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சி : மாணவர்களுக்கு மதிய உணவாக நாய் அசுத்தம் செய்த உணவு அளிப்பு

பிலாஸ்பூர், ஆக.22 நாய் அசுத்தம் செய்த மதிய உணவைச் சாப்பிட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பலோ டாபஜார்-படாப்புரா மாவட்டத் தில் உள்ள…

Viduthalai

அனைத்து தரப்பினர் மீதும் அக்கறை காட்டும் திராவிட மாடல் அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஈழத் தமிழர்கள் நன்றி

சென்னை, ஆக.22- தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பலர் வசித்து வருகின்றனர். அந்த தமிழர்களுக்கு தேவையான வசதிகளை தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துகுடி, தென்காசி, ராமநாதபுரம் மதுரை, திருவள்ளூர்,…

viduthalai

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்

புதுடில்லி, ஆக.22- 'இந்தியா' கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி நேற்று (21.8.2025) தனது வேட்பு மனுவை சோனியா காந்தி, மல்லி கார்ஜூன கார்கே உள்ளிட்டோர் முன்னிலையில் தாக்கல் செய்தார். காலியாக இருக்கும் குடியரசு துணை…

Viduthalai

காந்தி கொலை மற்றும் முயற்சிகள்

வணக்கம், காந்தி கொலை மற்றும் முயற்சிகள் காந்தி தனது பிரார்த்தனை கூட்டங்களை நடத்துவதற்கு பிர்லா மந்திர் என்ற இடத்தையே ஏன் வழக்கமாக கொண்டிருந்தார் என்ற பின்னணியில்  ஆரம்பித்து நாதுராம் கோட்சே தலைமையில் ஒன்றிணைந்த அய்வர் கூட்டணியின் காந்தி கொலை முயற்சி ஜனவரி…

viduthalai

இந்நாள் – அந்நாள்

கைவல்யம் பிறந்தநாள் இன்று (22.08.1877) மலையாளக் கள்ளிக்கோட்டை யில் 22.08.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள் (கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்புவரை பள்ளிக்கல்வி பயின் றாரெனினும் அறிவுக்கடலாக விளங்கினார். தந்தை பெரியார் அவர்களின் இளமைப் பருவத்தில், அவர்களின் கடைக்கு வரும் கணக்கற்ற ‘சாமியார்’களோடும்…

Viduthalai

டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் மேட்டூர் அணைக்கு 92 வயது

மேட்டூர், ஆக.22 டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுகின்றன. மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகள் நிறைவு பெற்று 92ஆவது ஆண்டில்…

viduthalai