குழந்தைகளுக்கு இனிப்பான ஆபத்து: பிரிட்டனில் உணவு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்!
லண்டன், ஆக. 22- பிரிட்டனில் வேக மாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கான உணவுச் சந்தையில், அதிகப்படியான சீனி (சர்க்கரை) மற்றும் உப்பு சேர்க் கப்படுவது குறித்து தீவிரமான கவ லைகள் எழுந்துள்ளன. இதையடுத்து, குழந்தைகளுக்கான உணவுத் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் புதிய மற்றும்…
கழகக் களத்தில்…!
23.8.2025 சனிகிழமை பெரியார் பெருந்தொண்டர் இரா.கோதண்டபாணி 4ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க கூட்டம் சிக்கவலம்: மாலை 6 மணி *இடம்: இராமர் மடத் தெரு, சிக்கவலம் *வரவேற்புரை: கோ.செந்தமிழ்ச் செல்வி (கழக பேச்சாளர்) *தலைமை: சோம.வீரமணி (நாகை ஒன்றிய கழக…
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம் 23.8.2025 சனிக்கிழமை சூளைமேடு - தென்சென்னை மாலை 6.30 மணி * இடம்: சவுராஷ்டிரா நகர் முதல் தெரு, இரயில் நிலையம், சூளைமேடு * தலைமை: ந.இராமச்சந்திரன் (பகுதி…
ஜிஎஸ்டி விகிதத்தை மறு சீரமைக்க தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஒப்புதல்
சென்னை, ஆக. 22- ஜி.எஸ்.டி. விகிதத்தை மறுசீரமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங் கும் என்று டில்லியில் நடந்த அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அமைச்சர்கள் குழுக்கூட்டம் ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டுக்கான அமைச்சர்கள் குழுக்…
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் இடங்கள் நிரம்பின
சென்னை, ஆக. 22- பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு நிறைவு பெற்றது. 1,45,481 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு இருக்கின்றன. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் மாணவர் சேர்க்கை நடந்திருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர். பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தின்…
தமிழ்நாட்டிற்கு வரும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
புதுடில்லி, ஆக.22 இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி சி.பி. ராதா கிருஷ்ணனுக்குப் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இருவரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தத் தேர்தல் "தெற்குக்கும் தெற்குக்கும்…
நன்கொடை
கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம், கூடுவாஞ்சேரி மா.இராசு பெரியார் மணியம்மை அறக் கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினார். இதுவரை அறக்கட்டளைக்கு ரூபாய் 70 ஆயிரம் கொடுக்கப்பட்டது.
6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல் பள்ளிக் கல்வித் துறை வெளியீடு
சென்னை, ஆக. 22- தமிழ்நாட்டில் 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவா்களின் உடல் தகுதி அதிகரிப்பு, நற்பண்பு உருவாக்கல் போன்றவைகளுக்கும் போட்டிகளில் சாதனை…
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
பேராசிரியர் முனைவர் மு. தவமணி கோவை 72வது (22.8.2025) பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
