கழகக் களத்தில்…!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம் 25.08.2025 திங்கள்கிழமை  தென்காசி தென்காசி: மாலை 5 மணி *இடம்: படா பிள்ளையார் கோயில் தெரு, கருவாட்டுக்கடை முக்கு *வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்) *தலைமை: வழக்குரைஞர் த.வீரன்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1739)

அடிமையாயிருந்து, அரை வயிற்றுக்கு உருக்குலைந்து, ஆண்டாண்டாக உழைத்து உழைத்து, இழி குலமாயிருந்து, மறுபிறப்பில் பயன் பெறலாமென்ற சூழ்ச்சியும், சுயநலமும், ஆணவமும், பித்தலாட்டமும் கலந்த உபதேசத்தை மறந்து - நாம் சாவதற்குள்ளாக நம் இழிவைப் போக்குவதற்கான வேலைகளைச் செய்தால் அன்றி நாம் எப்படி…

Viduthalai

திருப்பத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு விளக்கப் பொதுக் கூட்டம்

திருப்பத்தூர், ஆக. 24- திருப்பத்தூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு  மாநாட்டு பரப்புரைக் கூட்டம் ஏ. டி. ஜி. தேநீர் கடை, புதுப் பேட்டை சாலையில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்) தலைமையில், காளிதாஸ் (நகரதலைவர்)…

Viduthalai

பாசிசப் போக்கு என்றால் என்ன?

வழக்குரைஞர் அருள்மொழியின் ஆழமான கருத்துகளை பெரியார் காணொலி வலை தளத்தில் காணுகின்ற வாய்ப்பு கிடைத்தது. இந்திய ஒன்றியத்தின் மிகப்பெரிய மாநிலம் பல பிரதமர்களை நாட்டிற்கு அளித்த உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்றும் நிலவி வரும் வர்ணாசிரம கோட்பாடு மற்றும் அதன் மூடப்…

Viduthalai

நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை திட்ட அறிக்கைக்கான ஒப்பந்தப்புள்ளி கோரல்

நாகப்பட்டினம், ஆக.24- நாகை-தூத்துக்குடி பசுமைச் சாலை அமைப்பதற்கான விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. நாகை முதல் தூத்துக்குடி வரையிலான 332 கி.மீ. தொலைவு கிழக்கு கடற்கரை சாலை (உஇத) சுமாா் ரூ.…

Viduthalai

20 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிக்க 2 மடங்கு கட்டணம் உயர்வு ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடில்லி, ஆக.24- 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், அவற்றின் பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஒன்றிய அரசு இருமடங்காக உயர்த்தி அதிரடியாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பழைய வாகனங் களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த…

Viduthalai

தூய்மை பணியாளர் வரலட்சுமி குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஆக.24- கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி இறந்த தூய்மைப்பணியாளர் வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். சென்னை கண்ணகி நகரில் பணிக்கு செல்லும்போது மின்சாரம் தாக்கி தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Viduthalai

ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாது! செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை, ஆக.24- ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாது என செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்தார். இது தொடர்பாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லையில் நேற்று (23.8.2025)…

Viduthalai

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகிறது குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டி கருத்து

புதுடில்லி, ஆக. 24- “தற்போது இந்திய ஜனநாயகத்தில் பற்றாக்குறை நிலவுகிறது. நமது ஜனநாயகம் தேய்ந்து வருவது போலவே அரசியலமைப்புச் சட்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது” என்று இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.…

Viduthalai

சி.பி.அய். முதுபெரும் தலைவர் எஸ். சுதாகர் ரெட்டி மறைவு நமது ஆழந்த இரங்கல், வீர வணக்கம்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்..)யின் மூத்த தலைவரும், மேனாள் தேசியப் பொதுச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி, வாழ்நாள் போராளியாகவே வாழ்ந்து, அவ்வியக்கத்தினை வழி நடத்தும் குழுவின் ஆற்றல் மிகு தலைவராகவும் திகழ்ந்து – தொண்டாற்றியத் தோழர் எஸ். சுதாகர் ரெட்டி அவர்கள் …

Viduthalai