மராட்டியம், கருநாடகாவை தொடர்ந்து பீகாரிலும் வாக்கு திருட முயற்சி : ராகுல் குற்றச்சாட்டு
கதிகார், ஆக.24 காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித்தலைவருமான ராகுல் காந்தி, வாக்கு திருட்டுக்கு எதிராக பீகாரில் வாக்காளர் உரிமைப் பயணம் நடத்தி வருகிறார். இதில் கதிகாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பா.ஜனதா மற்றும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார்.…
தீவிர நிலச்சரிவு ஆபத்தில் நீலகிரி 1,000 சதுர கிலோமீட்டர் பகுதிகள் அபாயமிக்கது
உதக மண்டலம், ஆக. 24- நாடு முழுவதும் உள்ள நிலச்சரிவால் பாதிக்கப் படக்கூடிய பகுதிகள் அனைத்தையும் இந்திய நில அளவையியல் துறை (ஜிஎஸ்அய்) மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இதனை குறிப்பிட்டு ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில்…
போதைப் பொருள் கடத்தல் தடுப்பில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தகவல்
சென்னை, ஆக.24 போதைப்பொருள் வர்த்தகத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் இந்திய மாநிலங்களில் தமிழ் நாடு ஒன்றாகும். தமிழ்நாட்டிற்குள் கடத்தப் படுகின்ற போதைப் பொருள்கள் இடை மறிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்படுகின்றன. 2022 முதல் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளில் ஈடுபட்டவர்களின் சொத்துகள்…
பிள்ளை யார்?
தந்தை பெரியார் இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண் ணிக்கை "எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது" என்பதுபோல் எண்ணிக்கைக்கு அடங்காத கட வுள்கள் சொல்லப்பட்டிருப்பதும், அத்தனை கடவுள் களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியதுகள்…
நீலமலை மாவட்டத்தின் சார்பில் மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
நீலமலை, ஆக. 24- தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவுறுத்தலின்படி அக்டோபர் 4 அன்று நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நீலமலை மாவட்டத்தின் சார்பில் குன்னூர் பெரியார் திடலில் 21.8.2025 அன்று காலை…
நன்கொடை
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வி.உதயகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளை (24.8.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக ஏ.பி.கஸ்தூரிரங்கன் (சென்னை) வழங்கினார்.
அறந்தாங்கி கழக மாவட்டம்ஆலங்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா
அறந்தாங்கி கழக மாவட்டம்ஆலங்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. பெரியார் வீர விளையாட்டு கழக மாநில அமைப்பாளர் கறம்பக்குடி முத்து வரவேற்புரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழகபொறுப்பாளர் மாதவன், மாவட்ட தலைவர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கழக மாநில மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்
பெரம்பலூர், ஆக. 24- செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் 04.10.2025 அன்று நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா கழக மாநில மாநாட்டை விளக்கி பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் பெரம்பலூர்…
வன்னிப்பட்டு செல்லப்பன் மறைவு கழகப்பொதுச்செயலாளர் இறுதி மரியாதை
தஞ்சாவூர் மாநகர கழகத் தலைவர், தமிழ்ப் பயண தொடர்பக உரிமையாளர் செ.தமிழ்ச்செல்வன், ஊராட்சி செயலாளர் செ.சங்கர், ஊராட்சி செயலாளர் செ.குருமூர்த்தி, பொறியாளர் செ.குமார் ஆகியோரின் தந்தையார் செல்லப்பன் 23-08-2025 காலை 10 மணி அளவில் மறைவுற்றார். 23-08-2025 இரவு 7…
மேற்கு தாம்பரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பரப்புரைக் கூட்டம்
மேற்கு தாம்பரம், ஆக. 24- மேற்கு தாம்பரம் பெரியார் நகர் சண்முகம் சாலை பாரதி திடலில் 19.8.2025 அன்று மாலை 6 மணியளவில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மலைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு…
