ஸ்டேட் வங்கியிடம் பண மோசடி செய்த வழக்கில் அனில் அம்பானி வீடு அலுவலகங்களில் சிபிஅய் சோதனை

புதுடில்லி, ஆக.24 ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்ததமான இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 23) சிபிஅய் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, (வயது…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

திருவாரூர் புலிவலம் சுயமரியாதைச் சுடரொளிகள் எஸ்.எஸ். மணியம் –  இராசலட்சுமி மணியம்  ஆகியோ ரின் நினைவாக  அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி – சாந்தி இணையர் ‘பெரியார் உலக’த்திற்கு  ரூ.1,00,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (தஞ்சாவூர்  – 23.8.2025)  

Viduthalai

திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடிசெலவில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் ரூ.10 இலட்சம்வழங்கும் விழா

திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடிசெலவில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ரூ.10 இலட்சம்வழங்கும் விழா 5.9.2025 அன்று மாலை தொண்டாராம்பட்டில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வின் அழைப்பிதழை  தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களிடம், நிதி திரட்டல் குழு…

Viduthalai

பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்! தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, ஆக.24– பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டவர்களிடம் ஆதார் அட்டை விபரங்களை பெற்று மீண்டும் சேர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.11 ஆவணங்களில் ஒன்றை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக் கூடாது எனவும்…

Viduthalai

நன்கொடை

23ஆம் ஆண்டு இணை ஏற்பு நாளை (25.08.2025) முன்னிட்டு ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்காக முனைவர் ச.நர்மதா  –  ச.அழகிரி (தஞ்சாவூர்  மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர்) இணையர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.1000 நன்கொடை வழங்கினர். (தஞ்சாவூர்  –…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தஞ்சை இரா.ஜெயக்குமார் ‘விடுதலை’ சந்தா நன்கொடை ரூ.95,500 வழங்கினார்

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பங்கேற்ற மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களில் தோழர்களால் வழங்கப்பட்ட விடுதலை சந்தா தொகை ரூ.40,000, தாராபுரம் மாவட்ட தலைவர் கணியூர் கிருஷ்ணன் ரூ.10,000, திருப்பணிப்பேட்டை பெ. ராதாகிருஷ்ணன் ரூ.5,000, மயிலாடுதுறை மாவட்ட பகுத்தறிவாளர் கழக…

Viduthalai

இரா.வானதி – சி. அருண்துரை வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

கு. சம்பந்தன் – ச. சூரியகுமாரி ஆகியோரின் பெயர்த்தியும், ச.இராஜராஜன் – இரா. தமிழ்ச்செல்வி இணையரின் மகள் இரா. வானதி,  து. சியமளவர்ணம் – சி. அமுதா இணையரின் மகன் சி. அருண்துரை ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை…

Viduthalai

‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆக.25 முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, ஆக.24- முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு பட்டதாரிகள் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள அய்அய்டி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட்…

Viduthalai

செஸ், கூடுதல் வரியாக ரூ.5.90 லட்சம் கோடி வசூல் ஒன்றிய அரசு திட்டமாம்!

புதுடில்லி, ஆக.24- நிகழ் நிதியாண்டில் செஸ் மற்றும் கூடுதல் வரி மூலம், ரூ.5.90 லட்சம் கோடி வசூலிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சவுதரி எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதில்: நிகழ்…

Viduthalai

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கான விபத்து, மரண இழப்பீடு தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஆக.24- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: 2025-2026ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு, விபத்து உயிரிழப்புக்கான இழப்பீடு, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கு நிதி உதவி,…

Viduthalai